இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் பொங்கல் பரிசாக தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் 219 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, 42 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 2ஜிபி டேட்டா பெறலாம். இந்த டேட்டா ஒரு நாளைக்கு 3 ஜிபி வீதம் உங்களுக்கு கிடைக்கும். இதனைத் தவிர நீங்கள் ஜியோ டிவி, கிளவுட் மற்றும் ஜியோ சினிமாவை முற்றிலும் இலவசமாக பார்க்கலாம்.
ஜியோ பயனர்களுக்கு GOOD NEWS… பொங்கல் பரிசு அறிவிப்பு….!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more