இந்த ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதில் உண்மை இல்லை ஐபிஎல் போட்டி இந்தியாவிலேயே நடக்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. போட்டியை இந்தியாவிலேயே நடத்தலாம், தேர்தலின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கும் என தெரிகிறது.
ஐபிஎல் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. BCCI அறிவிப்பு…!!!
Related Posts
“இனி என்னிடம் அட்வைஸ் கேட்காதே”…. கேப்டன் ருதுராஜிடம் கரராக கூறிய தோனி… ரகசியத்தை உடைத்த பத்ரிநாத்…!!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டமாக இருப்பதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreMI அணி வீரர் இஷான் கிஷனுக்கு அபராதம்… பிசிசிஐ உத்தரவு….!!!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி சம்பளத்தில் பத்து சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை தொடர்ந்து நடத்தை விதி…
Read more