இந்த ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதில் உண்மை இல்லை ஐபிஎல் போட்டி இந்தியாவிலேயே நடக்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. போட்டியை இந்தியாவிலேயே நடத்தலாம், தேர்தலின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கும் என தெரிகிறது.