வீடு தேடுபவர்களே உஷார்… நூதன முறையில் திருடும் கும்பல்…..!!!

வீடு குத்தகைக்கு தருவதாக கூறி ஏமாற்றியதாக இரண்டு பேர் மீது ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரஸியா பேகம் என்பவர் புகார் அளித்துள்ளார். வீடு தேடிக் கொண்டிருந்த அவரிடம் இம்ரான் மற்றும் அக்பர் ஷெரிப் ஆகிய இருவரும் குத்தகைக்கு வீடு தருவதாக 7 லட்சத்தை…

Read more

பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக மாறும் கடல்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

முதல்முறையாக கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை நிபுணர்கள் மதிப்பிட்டு உள்ளனர். அதாவது ஆஸ்திரேலிய தேசிய அறிவியல் நிறுவனம் மற்றும் டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்களின் சமீபத்திய ஆய்வில், பெருங்கடல்கள் பிளாஸ்டிக் நீர் தேக்கமாக மாறிவிட்டதாகவும் கடலில் 30 லட்சம் டன் முதல்…

Read more

‘போட்’ பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

போட் (Boat) நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களின் தகவல்கள் கசிந்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்மார்ட் வாட்ச் , ப்ளூடூத் ஸ்பீக்கர், ஹெட் போன் மற்றும் இயர் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை போட் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் சாதனங்களை…

Read more

மாணவனை 30 முறை பாலியல் வன்கொடுமை செய்த பெண்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!

அமெரிக்காவில் அலைசா ஆன் ஜிங்கர் (23) என்ற இளம் பெண் தன்னை 14 வயது சிறுமி என்று கூறி பல்வேறு மாணவர்களை தனது பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.…

Read more

மனைவியை 200 துண்டுகளாக வெட்டிய கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!

இங்கிலாந்தை சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன் (28) என்ற இளைஞர் ஒருவர் திருமணமாகி ஒரு வருடமே ஆன தனது மனைவி ஹோலி பிராம்லியை (26) கத்தியால் குத்தி கொலை செய்து 200க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிர்சாதன பெட்டியில்…

Read more

கவலைக்கிடமான நிலையில் நடிகை அருந்ததி நாயர்…. அதிர்ச்சி தகவல்…!!

கார் விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று வாரமாக மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும்…

Read more

தாயும், 4 மாத பெண் குழந்தையும் சடலமாக மீட்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் முலியாரில் நேற்று மாலை ஒரு பெண்ணும் அவரது நான்கு மாத பெண் குழந்தையும் இறந்து கிடந்தனர். முளியார் அருகே கொப்பளம் கொச்சியை சேர்ந்த பிந்து என்ற 28 வயது பெண் தனது 4 மாத பெண் குழந்தையை…

Read more

ஒரே நேரத்தில் 2 பெண்கள்.. இரவில் தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்… உச்சக்கட்ட கொடூரம்…!!!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சகோதரிகள் இரண்டு பேர் தங்களது காதலர்களுடன் ஒன்றாக கோவில் திருவிழாவுக்கு சென்று உள்ளனர். திரும்பும் வழியில் பைக்கில் வந்த நான்கு பேர் காதலர்களை கட்டிப்போட்டு…

Read more

கோடை விடுமுறை: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு… பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிட்டத்தட்ட தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை வரவுள்ளது இதனால் மக்கள் பலரும் விடுமுறையை கொண்டாட…

Read more

இந்தியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்…. பீதியில் உறைந்த மக்கள்…!!!

இந்தியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு 11.01 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் பூமியிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அதன் பிறகு…

Read more

ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை – அதிர்ச்சி தகவல்…!!!

பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 ஆம் ஆண்டு…

Read more

8 மாதங்களில் 32 லட்சம் பேர் மலேரியாவால் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஆப்பிரிக்க நாடுகள் கொசுக்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. கொசுக்களால் பரவும் நோய்களால் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதன்படி கடந்த சில மாதங்களில் எத்தியோப்பியாவில் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது எட்டு மாதங்களில் மட்டும் 32…

Read more

சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்… பரபரப்பு…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு, மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாட்ஸ் அப் காலில் அழைத்த மர்ம நபர், சிவி சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…

Read more

அக்காவை ஓட ஓட அடித்து கொலை செய்த தம்பி… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் பொம்மரலதொட்டியைச்  சேர்ந்தவர் நரசம்மா (65). இவருடைய சகோதரர் சுகுரப்பா. மனநலம் பாதிக்கப்பட்ட அவரை அவரது சகோதரி நரசம்மா கவனித்து வந்துள்ளார். இதற்காக கை மற்றும் கால்களில் செயினை கட்டி அவரை பார்த்து வந்தார். இந்த நிலையில்…

Read more

ஏற்கனவே 11 லட்சம், இப்போ பெண் குழந்தையை காட்டி 10 லட்சம்… வரதட்சணை கொடுமையால் இளம்பெண் அடித்துக் கொலை…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 21 லட்சம் ரூபாய் வரதட்சணை மற்றும் பார்ச்சூனர் கார் கேட்டு கரிஷ்மா என்ற இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவர் விகாஸ் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்…

Read more

டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டு கொலை.. அதிர்ச்சி சம்பவம்…!!!

டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பயணி டிடிஆரை…

Read more

நடிகர் சிவராஜ் குமார் மருத்துவமனையில் அனுமதி..!!

கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது மனைவியை ஆதரித்து…

Read more

மாணவர் சேர்க்கை நடத்தப்போவதில்லை.. தனியார் பள்ளிகள் ஷாக் நியூஸ்…!!

RTE எனப்படும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணமான சுமார் 360 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு தராமல் தமிழக அரசு நிலுவையில் வைத்துள்ளதால் அதனை கண்டித்து மக்களவைத் தேர்தலை தனியார் பள்ளி…

Read more

மதுபானங்கள் விலை திடீர் உயர்வு… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் உள்நாட்டு மதுபானங்கள், ஆங்கில மதுபானங்கள் மற்றும் பீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி புதிய கலால் கொள்கை அதிகரிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்ததால் மதுபான உரிமை கட்டணம்…

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு… நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 உயர்ந்து 51,640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே வெள்ளியின்…

Read more

சிறுமியின் உயிரைப் பறித்த 2000 ரூபாய்… நெஞ்சை கலங்கவைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா மற்றும் விஜயகுமாரி தம்பதி. இவர்களுடைய மகள் ராகவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் தாய் விஜயகுமாரி 2000 ரூபாய் பணத்தை…

Read more

ரயில் டிக்கெட்களின் விலை அதிரடி உயர்வு?…. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்திய ரயில்வே வாரியம் ஐந்து வருடங்களுக்கு பின்னர் போர்ட்டர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி இந்தியாவின் 68 பிரிவுகளிலும் புதிய கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. லக்கேஜ் களின் எடை 40 கிலோவுக்கு மேல் இருப்பின் 340 ரூபாய், நோய் வாய் பட்ட நபரை…

Read more

22 நாட்களில் பிறந்த குழந்தை – அதிர்ச்சியடைந்த பெண்…. மருத்துவர்கள் கூறும் விளக்கம்…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த நாளில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அந்தப் பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். பொதுவாக இரட்டை…

Read more

குளத்தில் உல்லாச குளியல்… சிறுவனின் தொண்டையில் சிக்கிய மீன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உல்லாசமாக நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற சிறுவனின் தொண்டையில் மீன் சிக்கியது. சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர் மாவட்டத்தில் சம்பா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் 14 வயது சிறுவன் சமீர் கடவுளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு…

Read more

ஆன்லைல் ஆர்டர்: ஸ்மார்ட் போனுக்கு பதில் கற்கள்… ஏமாந்த வாடிக்கையாளர்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 28ஆம் தேதி பிளிப்கார்டில் 22,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. உடனே அவர் அந்த பாசலை திறந்து பார்த்தபோது உள்ளே ஸ்மார்ட்போன்க்கு பதிலாக கற்கள்…

Read more

உருகும் பனிப்பாறைகள்… பூமியின் சுழல் வேகம் குறையும்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகி வெப்பமயமாதல் அதிகரிப்பதால், நேர கட்டுப்பாட்டை இழந்து பூமி தனது சுழலும் வேகத்தை குறைக்கும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்திலிருந்து ஒரு வினாடி கழிக்கப்பட…

Read more

வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கம் விலை… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன…???

உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவிலேயே தங்கத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரண தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாய் என வரலாற்று உச்சத்தை எட்டி உள்ளது. பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மை, உலகளாவிய பணவீக்கம்,…

Read more

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பியூட்டி பார்லரில் அடிக்கடி Hair Straightening செய்ததால் 26 வயது இளம்பெண்ணின் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடியை நேராக்க பயன்படுத்தப்படும் அமிலங்கள் இளம் பெண்ணின் உடலில் நுழைந்து சிறுநீரகத்தை பாதித்ததாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அழகை மெருகேற்ற தற்போது…

Read more

கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய ஆம்னி பேருந்துகள்… பயணிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் சத்தமில்லாமல் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளனர். வழக்கமாக சாதாரண இருக்கை வசதி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கட்டணம்…

Read more

தமிழகத்தில் 21,722 பேருக்கு காசநோய் பாதிப்பு… ஷாக் ரிப்போர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 21, 722 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. காச நோயை ஒழிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காசநோய் ஒழிப்பு திட்ட பணிகள்…

Read more

105 கோடி மெட்ரிக் டன் உணவை வீணடித்த உலகம்… ஐநா ஷாக் ரிப்போர்ட்…!!!

2022 ஆம் ஆண்டில் உலக அளவில் 15 கோடி மெட்ரிக் டன் அதாவது 19 சதவீதம் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக ஐநா சபை சுற்றுச்சூழல் பிரிவு தெரிவித்துள்ளது. உணவு வீணடிக்கப்படுவது குறித்த அதன் அறிக்கையில், உலகம் முழுவதும் 78 கோடி பேர்…

Read more

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய 4 பெண்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் கௌதம் புராவில் உள்ள கிராமத்தில் 30 வயது பெண்ணை ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவரது வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்த நான்கு பெண்கள் அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண் கெஞ்சியும்…

Read more

பலாத்கார வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி…!!!

பிக் பாஷ் கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர் நிகில் சௌத்ரி, ஆஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு நள்ளிரவில் காரில் வைத்து நிகில் தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தடவியல் பரிசோதனைகளும்…

Read more

ஐபிஎல் டிக்கெட் விலை ரூ.55,055…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் RCB போட்டியின் டிக்கெட் விலையை பார்த்து ரசிகர்கள் திகைத்துப் போய் உள்ளனர். டிக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைய குறைய கட்டணம் உயர்வும் நடைமுறை பின்பற்றப்படுவதால் P2 ஸ்டாண்டின் ஒரு டிக்கெட் ரூ.55,055- க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்ச…

Read more

தமிழக எம்.பி. கவலைக்கிடம்…. ஷாக் நியூஸ்…!!!

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மதிமுக தொடங்கிய நாளிலிருந்து வைகோவுக்கு பக்கபலமாக இருந்த இவர் மூன்று முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது விஷ முறிவு…

Read more

#BREAKING: கட்சியிலிருந்து திடீர் விலகல்… பெரும் அதிர்ச்சியில் சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜ்குமார் கட்சியிலிருந்து விலகி சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 13 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாக செயலாற்றி வந்த அவர், திடீரென அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்காக உண்மையாக உழைக்க நினைப்பவர்கள் ஓரம்…

Read more

BREAKING: தமிழகத்தில் நிலநடுக்கம்…. அதிர்ச்சி…!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் வரை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எவ்வளவு ரிக்டர் அளவில்…

Read more

2 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை அடித்து கொலை செய்ததாக தந்தைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் அருகே காளி காவு என்ற பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை முகமது பாயிஸ் மீது குழந்தையின்…

Read more

நடு வீதியில் மனிதக் காலை மோப்பம் பிடித்து சாப்பிட்ட இளைஞன்… பகீர் கிளப்பும் வீடியோ….!!!

அமெரிக்காவில் கலிபோர்னிய மாகாணத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் கால் பகுதியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாஸ்கோ அம்ட்ராக் ரயில் நிலையத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் கால் ரயிலில் சிக்கி பலமாக சேதம் அடைந்த…

Read more

அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்… கலக்கத்தில் பாஜக… எடுக்கப்போகும் முடிவு என்ன…???

மத்திய அமைச்சரும் காசியாபாத் எம்.பி.யுமான வி.கே சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர் புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது ஆற்றலை பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே கௌதம் கம்பீர், ஜெயந்த் சின்ஹா,…

Read more

தாய் மற்றும் மகனை கொன்ற ஃபேக்புக் தோழன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கு ரோஷன் என்ற 13 வயது மகன் இருந்துள்ளார். விஜயபுராவை சேர்ந்த ஷாகர் நாயக் என்பவர் உடன் பேஸ்புக் மூலமாக ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் நெருக்கமாகிய நிலையில் ஸ்ருதியின் நடத்தையில்…

Read more

வேட்பாளர் திடீர் விலகல்… பாஜக தலையில் இடி…. அந்த தொகுதியில் வெற்றி கிடைக்குமா…???

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று உத்தர பிரதேசத்தின் கான்பூர்…

Read more

56 வருஷமா வயிற்றில் இருந்த இறந்த குழந்தை… கடைசில என்ன நடந்தது தெரியுமா?… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!!!

பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டியின் வயிற்றில் இறந்த குழந்தையின் சடலமான ஒரு எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேனிலா என்ற 81 வயதாகும் மூதாட்டியின் வயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. அவர் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் அப்படியே…

Read more

நோன்பு கஞ்சியுடன் பல் செட்டையும் விழுங்கிய பாட்டி.. ஷாக்கிங் நியூஸ்…!!

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 93 வயதான மூதாட்டி ரஷ்யா பேகம் என்பவர் கடந்த புதன்கிழமை மாலை ரமலான் நோன்பை முடித்துவிட்டு நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தான் அணிந்திருந்த பல் செட்டையும் சேர்த்து விழுங்கியுள்ளார். உடனே வலியால் துடித்த…

Read more

அண்ணன் மனைவியுடன் தகாத உறவு…. யாருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும்?… இறுதியில் நடந்த சோகம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா என்ற மாவட்டத்தில் தகாத உறவு இருவரது உயிரையும் பறித்துள்ளது. பைரா என்ற கிராமத்தில் உமேந்திரா என்ற 27 வயது இளைஞர் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் தனது அண்ணன் மனைவி காலாவதிக்கும் (34) திருமணத்திற்கு…

Read more

BREAKING: நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போதை அதிகமானதால் பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டுக்காடு பகுதியில் தாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனு சத்யா(31) தனியார் விடுதியை புக் செய்து இருக்கிறார். நேற்று இரவு கொண்டாட்டத்தில்…

Read more

சென்னையில் தொடரும் போதை ஊசி மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 6 பேர்‌ போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த கோகுல்…

Read more

பறக்கும் முத்தம் கொடுத்த கணவரை பந்தாடிய மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

நாகை தேவூர் பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி சுதா. இருவரும் சித்த மருத்துவராக உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள் முறையாக விவாகரத்தும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தனது…

Read more

தினம் 1 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை…. அதிர்ச்சி தகவல்…!!!

சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக தினந்தோறும் ஒரு லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read more

“நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கணும்”… வாயில் விஷம் ஊற்றி மணப்பெண் கொலை…!!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி ஹனகல் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா. இவருடைய மகள் தீபாவுக்கும் (21) உறவு முறை தாய் மாமன் மால் தேஷ்(35) என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. வருகின்ற ஏப்ரல் இரண்டாம் தேதி திருமணம் நடைபெற இருந்த…

Read more

Other Story