நாடு முழுவதும் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் உள்நாட்டு மதுபானங்கள், ஆங்கில மதுபானங்கள் மற்றும் பீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி புதிய கலால் கொள்கை அதிகரிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்ததால் மதுபான உரிமை கட்டணம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்ததால் மதுபான உரிமை கட்டணம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்தது ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தற்போது மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மதுபானங்களின் விலையை அந்தந்த அரசு நிர்ணயம் செய்து விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.