8 மாதங்களில் 32 லட்சம் பேர் மலேரியாவால் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஆப்பிரிக்க நாடுகள் கொசுக்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. கொசுக்களால் பரவும் நோய்களால் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதன்படி கடந்த சில மாதங்களில் எத்தியோப்பியாவில் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது எட்டு மாதங்களில் மட்டும் 32…

Read more

Other Story