உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 28ஆம் தேதி பிளிப்கார்டில் 22,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. உடனே அவர் அந்த பாசலை திறந்து பார்த்தபோது உள்ளே ஸ்மார்ட்போன்க்கு பதிலாக கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த பதிலும் அளிக்காத நிலையில் X தளத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் flipkart நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ஆன்லைல் ஆர்டர்: ஸ்மார்ட் போனுக்கு பதில் கற்கள்… ஏமாந்த வாடிக்கையாளர்…!!!
Related Posts
வங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…
Read moreபெண் குழந்தை இருக்கா….? அப்போ உடனே Apply பண்ணுங்க…. ஒரு லட்சம் கிடைக்கும்…!!
மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய…
Read more