உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 28ஆம் தேதி பிளிப்கார்டில் 22,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. உடனே அவர் அந்த பாசலை திறந்து பார்த்தபோது உள்ளே ஸ்மார்ட்போன்க்கு பதிலாக கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த பதிலும் அளிக்காத நிலையில் X தளத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் flipkart நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ஆன்லைல் ஆர்டர்: ஸ்மார்ட் போனுக்கு பதில் கற்கள்… ஏமாந்த வாடிக்கையாளர்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more