இங்கிலாந்தை சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன் (28) என்ற இளைஞர் ஒருவர் திருமணமாகி ஒரு வருடமே ஆன தனது மனைவி ஹோலி பிராம்லியை (26) கத்தியால் குத்தி கொலை செய்து 200க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரமாக மறைத்து வைத்துள்ளார். அதன் பிறகு தனது நண்பரின் உதவியுடன் உடலை ஆற்றில் வீசியுள்ளார். ஆரம்பத்தில் பிராம்லி வளர்த்து வந்த செல்ல பிராணிகளை கொலை செய்து வந்துள்ள நிக்கோலஸ் இறுதியாக தனது மனைவியையும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மனைவியை 200 துண்டுகளாக வெட்டிய கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more