முதல்முறையாக கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை நிபுணர்கள் மதிப்பிட்டு உள்ளனர். அதாவது ஆஸ்திரேலிய தேசிய அறிவியல் நிறுவனம் மற்றும் டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்களின் சமீபத்திய ஆய்வில், பெருங்கடல்கள் பிளாஸ்டிக் நீர் தேக்கமாக மாறிவிட்டதாகவும் கடலில் 30 லட்சம் டன் முதல் 1.1 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக மாறும் கடல்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more