தமிழகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சகோதரிகள் இரண்டு பேர் தங்களது காதலர்களுடன் ஒன்றாக கோவில் திருவிழாவுக்கு சென்று உள்ளனர். திரும்பும் வழியில் பைக்கில் வந்த நான்கு பேர் காதலர்களை கட்டிப்போட்டு இரண்டு பெண்களையும் இரவு முழுக்க பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 2 பெண்கள்.. இரவில் தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்… உச்சக்கட்ட கொடூரம்…!!!
Related Posts
இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…
Read moreகாப்பீடு செய்யப்பட்ட கால்நடை இறந்துபோனால்…. இழப்பீடு பெறுவது எப்படி….??
கறவை மாடுகளின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை என்கிறார்கள். உள்ளூர், வெளியூர் மற்றும் கலப்பின மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். 2-10 வயதுடைய பசுக்களும், 3-10 வயதுடைய எருமைகளும் காப்பீடு செய்யலாம். இவற்றின் செலவில் 5% இன்சூரன்ஸ்…
Read more