பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த நாளில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அந்தப் பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். பொதுவாக இரட்டை குழந்தைகள் என்றால் சில நிமிட இடைவெளியில் பிறக்கும். ஆனால் இந்த பெண்ணுக்கு 22 நாட்கள் இடைவெளியில் பிறந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை துரதிஷ்டவசமாக உயிரிழந்தது.
22 நாட்களில் பிறந்த குழந்தை – அதிர்ச்சியடைந்த பெண்…. மருத்துவர்கள் கூறும் விளக்கம்…!!!
Related Posts
75 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பெண்ணின் முகம் இதுதான்….!!!
சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி நம்முடைய மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. மற்றொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கி நியாண்டர்தால்களாக மாறியது. இந்த நிலையில் 75…
Read more6 வயது மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கொடூரமாகக் கொன்ற தந்தை…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி…
Read more