பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த நாளில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அந்தப் பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். பொதுவாக இரட்டை குழந்தைகள் என்றால் சில நிமிட இடைவெளியில் பிறக்கும். ஆனால் இந்த பெண்ணுக்கு 22 நாட்கள் இடைவெளியில் பிறந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை துரதிஷ்டவசமாக உயிரிழந்தது.
22 நாட்களில் பிறந்த குழந்தை – அதிர்ச்சியடைந்த பெண்…. மருத்துவர்கள் கூறும் விளக்கம்…!!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more