செல்போனில் மூழ்கிய தாய் ஒருவர் தனது குழந்தையை ஃபிரிட்ஜில் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே காய்கறிகளை நறுக்கிய அவர், ஃபிரிட்ஜுக்குள் காய்கறிகளை வைப்பதாக நினைத்துக் கொண்டு குழந்தையை தூக்கி வைத்துவிட்டார். பிறகு குழந்தையை காணாமல் பெற்றோர் பரிதவித்த நிலையில், ஃபிரிட்ஜுக்குள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அனைவருக்கும் பாடம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.