செல்போனில் மூழ்கிய தாய் ஒருவர் தனது குழந்தையை ஃபிரிட்ஜில் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே காய்கறிகளை நறுக்கிய அவர், ஃபிரிட்ஜுக்குள் காய்கறிகளை வைப்பதாக நினைத்துக் கொண்டு குழந்தையை தூக்கி வைத்துவிட்டார். பிறகு குழந்தையை காணாமல் பெற்றோர் பரிதவித்த நிலையில், ஃபிரிட்ஜுக்குள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அனைவருக்கும் பாடம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
செல்போனால் வந்த வினை .. ஃபிரிட்ஜுக்குள் குழந்தையை வைத்த தாய்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more