செல்லம்! உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி.. இடிபாடுகளுக்குள் நடந்த அதிசயம்!

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 23 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இடிபாடுகளில் இருந்து ஒரு நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்திருக்கிறது. ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏலக்ஸ் என்ற நாய் 23 நாட்கள் சிக்கி இருந்தது. சரிந்து…

Read more

உக்ரைனில் தற்கொலை படை தாக்குதலா….? பிரபல ஊடகத்தில் வெளியான தகவலால் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் கடந்த வருடம் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றது. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் ரஷ்யாவிற்கு…

Read more

இத்தாலி படகு விபத்தில்…. முன்னாள் ஆக்கி வீராங்கனை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!!

இத்தாலி நாட்டில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், துருக்கி, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்துள்ளனர். அந்த படகு இத்தாலி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென…

Read more

கச்சா எண்ணெய்யை திருடிய போது…. பயங்கர வெடி விபத்து…. நைஜீரியாவில் பெரும் சோகம்….!!!!

நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் கச்சா எண்ணெயை திருடி அதனை வெளிச்சந்தையில் சில நபர்கள் விற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் மைஹா…

Read more

5 குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு…. 16வது நினைவு நாளன்று கருணை கொலை…. பெல்ஜியம் நாட்டில் கோர சம்பவம்….!!!!

பெல்ஜியம் நாட்டில் ஜெனிவீ  லெர்மிட் என்ற 55 வயது பெண் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி தனது ஐந்து குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் அவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு…

Read more

பற்றி எரிந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கு…. 16 பேர் பலி…. இந்தோனேசியாவில் பெரும் சோகம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

மரத்தில் அமர்ந்திருக்கும் ஆவி!.. அதிபர் வெளியிட்ட பகீர் புகைப்படம்..!!!

மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் குழப்பத்தில் அழுத்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புராண கதைகளில் வரும் மர்மான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில்…

Read more

பாக்முத்-ஐ கைப்பற்றிய ரஷ்யா வீரர்கள்!.. ரஷ்ய கொடியை நட்டு ஆட்டம் போட்ட வைரல் காட்சி!

உக்ரைனின் பாக்முத் நகரில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய ராணுவத்தினர் தங்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் அங்குள்ள சேதமடைந்த கட்டிடத்தின் மீது ஏறி நின்று கொடியை ஆற்றியுள்ள காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக இசைக்கருவிகளையும் கையில்…

Read more

அடுத்த 3 மாதங்களுக்கு ஆபத்து..! உக்ரைனில் தீவிரமாகும் போர்.. புதினின் திடீர் முடிவால் அதிர்ச்சி..!!!

உக்ரைனில் தற்கொலை படை தாக்குதல் நடத்த ரஷ்யா அதிபர் புதின் உத்திரவிட்டதாக தகவல் வெளியாகின்றது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி போரை தொடங்கியது. இதில் உக்ரைன் கிழக்கு சில பகுதிகளில் ரஷ்யா தன் வசம் படுத்தியுள்ளது. அமெரிக்கா…

Read more

என்னடா இது.. பட்டர்பிளை இல்லையா! காட்டில் கண்டெடுத்த ராட்சத லேஸ்விங்ஸ்கள்!

அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் டைனோசர்கள் காலத்தில் இருந்த உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் மைக்கேல் என்பவர் 2012…

Read more

இது புதுசா இருக்கே.. இரட்டை பிறவிக்கு வித்தியாசம் இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா..!!!

யோச்சி மற்றும் மிச்சி என்ற இரட்டை சகோதரிகள் ஜப்பான் நாட்டில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் தற்போது 33 வயதாகிறது. யோச்சி என்றவர் 162.5 சென்டிமீட்டர் உயரமும் மிச்சி என்பவர் 87.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை சகோதரிகள்…

Read more

தடாலடியாக உள்ளே புகுந்த சீனா… தை“வானில்” வட்டமிடும் 25 போர் விமானங்கள்! எப்போது வேண்டுமானாலும்..!!!

தைவானை அச்சுறுத்துவதற்காக 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பியதாக தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் அதிகாரபூர்வமான தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் கூட சீனாவின் செயல்கள் தைவானை சொந்தம் கொண்டாடும் நோக்கத்திலேயே உள்ளது. அமெரிக்காவுடன்…

Read more

இது வரமா, இல்ல சாபமா? ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்கும் பெண்..!!!

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒரு நாளைக்கு 22 மணி நேரத்தை தூங்கி கழிப்பது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜோனா. 38 வயதான இந்த பெண் ஒரு நாளைக்கு 22 மணி நேரத்தை தூங்கியே கழிக்கிறார். மேலும் கட்டுப்படுத்த முடியாமல்…

Read more

மஞ்சள் பனி எச்சரிக்கை…. வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு…. எங்கு தெரியுமா….?

கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு, கனமழை போன்றவை நிலவி வருகின்றது. இதனால் இங்கிலாந்து நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது “இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மட்டும் மஞ்சள்…

Read more

லியோனஸ் மெஸ்ஸியின் உயிருக்கு ஆபத்தா….? அச்சத்தில் ரசிகர்கள்….!!!!

அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ஜாம்பவான் லியோனஸ் மெஸ்ஸி. இவருடைய மனைவியின் குடும்பத்திற்கும் சொந்தமான பல் பொருள் அங்காடி ஒன்று ரோசாரியோ நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் தாக்குதல்…

Read more

ஒரு மாதமாக…. அமேசான் காட்டில் சிக்கித் தவித்த நபரின் நிலை என்ன….? ஆச்சரியத்தில் குடும்பத்தினர்….!!!!

பொலிவியா நாட்டில் 30 வயதான ஜெனார்டன் அகோஸ்தா என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து அமேசான் காட்டிற்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அகோஸ்தா காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளார். மேலும் அவர் தனது நண்பர்களுடைய…

Read more

கண்டிப்பா வெளிய வராதீங்க!.. என்னவேனா நடக்கலாம்..! மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை!

அமெரிக்காவில் நெவாடா நகரில் வீசி வரும் கடும் பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி புயலால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பனி காற்று வீசப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வாகனங்கள் மற்றும் சாலைகளில்…

Read more

திடுக்கிடும் தகவல்..! அபாய நிலையில் அந்த நாடு.. மரண பீதியில் மக்கள்..!!!

ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நேற்று அதிகாலை 2.35 பணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம்…

Read more

அடுத்தடுத்து தாக்கும் தொடர் ஆபத்து!.. அழிவின் விளிம்பில் மக்கள்.. அரசு எச்சரிக்கை..!!!

பப்புவா நியூ கினியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டானது. தென்மேற்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால்…

Read more

ஒரு நாள் வாடகை ரூ.82 லட்சமா…?…. உலகின் ஆடம்பரமான நட்சத்திர விடுதி…. எங்கு உள்ளது தெரியுமா….?

துபாய் என்றாலே சுற்றுலா தான் நினைவுக்கு வரும் அந்த வகையில் துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு 70 லட்சம் பேர் துபாய்க்கு சுற்றுலா செல்வதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை…

Read more

அடக்கடவுளே….!! ராணுவ வீரர்களுக்கே உணவு இல்லையா….? சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதனை சரி செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் அரசு…

Read more

என்னது…. கைலாச நாட்டுக்கு அங்கீகாரமா….? விளக்கம் அளித்த ஐநா சபை….!!!!

சாமியார் நித்தியானந்தா சர்ச்சைக்கு பெயர் போனவர் ஆவார். இவர் கைலாசம் என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கி இருக்கின்றார். இந்த நாட்டிற்கு அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் புகைப்படங்களும் வெளியானது. அந்தப் புகைப்படத்தில்…

Read more

ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை…. பலியான கிளர்ச்சியாளர்கள்…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இடதுசாரி கிளர்ச்சியாளர்களும் அரசுக்கு எதிராக போராட்டத்திலும் மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு…

Read more

படகு கவிழ்ந்து விபத்து…. 9 மீனவர்களின் கதி என்ன…? இந்தோனேசியாவில் பரபரப்பு….!!!!

இந்தோனேசியா நாட்டில் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று மீனவர்கள் தங்களுடைய படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். அந்த சமயத்தில் பலத்த காற்று வீசியதோடு அலையின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரையை அடையுமாறு அந்நாட்டின்…

Read more

தீவிரமடையும் போர்…. ராணுவ உதவி குறித்து…. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகள் ராணுவ உதவிகளை வழங்குவதோடு ரஷ்யாவிற்கு எதிராக…

Read more

“ரஷ்யாவிற்கு இதை செய்தால்”…. விளைவு மோசமாக இருக்கும்…. சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!!!

அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆவார். இவர் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும் உலகத்தில் நடக்கும் பிரச்சினைகள்…

Read more

நேருக்கு நேர் மோதிய 2 ரயில்கள்…. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

3 நாடுகளில் மட்டும் முடக்கம்.. பழிவாங்குகிறதா ட்விட்டர்..!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலன் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டரை வாங்கினார். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளம். ட்விட்டரில் கணக்கு வைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி பிரபலமான…

Read more

அமெரிக்கா ஒன்னும் உலகின் ATM மையம் இல்லை… அதிர வைக்கும் நிக்கி ஹாலே..!!!

உலகின் ஏடிஎம் மையமாக அமெரிக்கா இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள நிக்கி ஹாலே கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிட…

Read more

கடல் அலையில் தோன்றிய முகம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் இயன் ஸ்பரோட் என்ற 41 வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதிலிருந்து வெளிவருவதற்காக அவர் தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாற்றிக் கொண்டார். இதனை அடுத்து…

Read more

காய்கறிகளுக்கு திடீர் தட்டுப்பாடு!… ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்! இங்கிலாந்து எடுத்த..!!!

பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். கீரை, தக்காளி, குடைமிளகாய், வெள்ளரிக்காய், பிராக்கோலி, காலிஃப்ளவர் உள்ளிட்டவைகளுக்கு பிரிட்டனில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள காய்கறி அங்காடிகள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளன. தக்காளி,…

Read more

தமிழகத்தைச் சேர்ந்தவரை…. சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியா போலீஸ்காரர்கள்…. காரணம் என்ன….?

ஆஸ்திரேலிய நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் நேற்று சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் 28 வயதுள்ள துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் இரண்டு போலீஸ்காரர்கள் அவரை பிடிக்க நெருங்கி…

Read more

திடீர் நிலநடுக்கம்…. ரிக்டரில் 4.1 ஆக பதிவு…. ஆப்கானிஸ்தானில் பதற்றம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 82 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

Read more

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள்…. 26 பேர் பலி…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!

பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2…

Read more

வானில் இன்று(மார்ச் 1) அரிய நிகழ்வு…. வெறும் கண்களால் பார்க்கலாம்…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றும் ஒவ்வொரு கோள்களுமே அதற்கு உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் போது கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழக்கமான நிகழ்வு தான். அந்த வகையில் கடந்த 21, 22 ஆம் தேதிகளில் வானில்…

Read more

JUST IN: கோரவிபத்து: 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 15 பேர் பலி….!!

கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். டெம்பி நகர் அருகே எவங்கெலிஸ்மோஸ் பகுதியில் 350 பயணிகளுடன் சென்ற ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் படுகாயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

Justin: ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் சுட்டுக்கொலை…!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளர் ஒருவரை முகமது சையது அகமது கத்தியால் தாக்கியதோடு தங்களையும் தாக்க முயற்சி செய்ததால் அவரை…

Read more

Breaking: 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்… 26 பேர் பலி…. 85 பேர் பலத்த காயம்…. பெரும் பரபரப்பு…!!

கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸில் இருந்து தெசலோனிக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மத்திய கிரீஸில் உள்ள லாரிசா நகருக்கு வெளியே சரக்கு ரயிலுடன் மோதியது. சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதியதில்…

Read more

மரண பீதியை கிளப்பும் ஆய்வாளர்கள்!! மார்ச் முதல் வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்..!!!

வருகின்ற மார்ச் முதல் வார இறுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என நெதர்லாந்தை சேர்ந்த சூர்ய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிரகங்கள் ஒருங்கிணைவதால் வரும் மார்ச் இறுதி வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சூரிய…

Read more

ஒரு அங்குல நிலத்திற்கு போர் தொடுத்தால் பதிலடி நிச்சயம்!… பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..!!!

போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமைதியை விரும்பும் தங்களின் நாட்டின் மீது போரிட்டாலோ தாக்குதல் நடத்தினாலோ தாங்கள் விடமாட்டோம் என்றும் தங்கள் தேசத்தில்…

Read more

சவப்பெட்டியை உடைத்து மண்டை ஓட்டுக்கு முத்தமிட்ட நபர்!.. அதிர்ச்சி சம்பவம்..!!!

சீனாவில் சென் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டிருந்த மூன்று சவ பெட்டியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் சவப்பெட்டிக்குள் இருந்த எலும் ஓடுகளை அகற்றிவிட்டு மண்டை ஓட்டுக்கு முத்தம் கொடுத்து இருக்கின்றார் சென். இது…

Read more

ஜ.எஸ்.கே.பி தீவிரவாத அமைப்பின் தளபதிகள் சுட்டுக்கொலை…. தலிபான் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில்…

Read more

2 லட்சத்து 18 கோடியா….!!! துருக்கியின் சேதம் மதிப்பை…. வெளியிட்ட உலக வங்கி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் லட்சக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. அது மட்டுமல்லாமல் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

மிகப்பெரிய ஆபத்தில் ரஷ்யா! திடீரென குறைந்த ஆண்களின் எண்ணிக்கை – உக்ரைன் போரால் நடந்த..!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய சில நாட்களை அடுத்து ரஷ்யாவில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கினர். இதை அடுத்து ரஷ்யாவில் உள்ள ஆண்கள் கட்டாயமாக போருக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க பட்ட நிலையில் ரஷ்யாவில் இருந்து…

Read more

வட கொரியாவில் தொடரும் கடும் உணவு பஞ்சம்.. உணவு குறைவாக சாப்பிட அறிவுறுத்தல்..!!!

வடகொரிய உணவு நிலைமை மோசம் அடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அதிபர் கிங் ஜோ உன் அவச ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயின் வளர்ச்சிக்கு சரியான பாதையை நிறுவுவது மிக முக்கியமான மற்றும் அவசரமான…

Read more

மறுபடியும் இவர்தான் முதலிடத்தை பிடித்து இருக்காரு….!!! உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட ப்ளூம்பெர்க் நிறுவனம்….!!!!

உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும். அந்த வகையில் கடந்த வருடம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த…

Read more

இந்த சாதனங்களில் இருந்து…. “டிக் டாக்” ஆப் நீக்கம்…. கனடா அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

கனடா நாட்டில் இணைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதனால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக் டாக் ஆப்பை அதிகாரப்பூர்வமான மின்னணு சாதனங்களில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சி.என்.என் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

“இப்படியே போனால் என்ன ஆகுறது”…. மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்…. ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி….!!!!

உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த வருடம் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை தனக்கு சொந்தம் ஆக்கியுள்ளார். இதனை அடுத்து அவர் ட்விட்டரில் பல விதமான மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் முதல் வேலையாக அந்நிறுவனத்தில் உள்ள…

Read more

3வருடங்களாக முகக்கவசம்… அணிந்து சாதனை செய்த மக்கள்.. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்குப் பிறகு முக கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனா காலத்தில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கினர். அந்த வகையில் ஹாங்காங் நாடுகளும் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியது. தற்போது…

Read more

Other Story