கற்றலை மேம்படுத்த… ஜி-20 மாநாட்டில் முக்கிய முடிவு… மத்திய உயர்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!

ஜி-20 அமைப்பின் 2022 – 2023 -ஆம் ஆண்டு மாநாட்டிற்கான தலைமை பொறுப்பை தற்போது இந்தியா ஏற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் பல்வேறு துறைகளில் சார்பாக கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி சென்னையில்  கல்வித்துறை சார்ந்த ஜி-20 முதல்…

Read more

நீங்க வச்சிருக்கும் 50 ரூபாய் நோட்டில் இப்படி இருக்கா?… அப்போ லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம்?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

பழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்த முக்கிய தகவல் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இதன் வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. உங்களிடம் பழைய 50 ரூபாய் நோட்டு இருந்து, குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் 6 லட்சம் ரூபாய் பலன் கிடைக்கும்.…

Read more

அடடே சூப்பர்!…. அதிக வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்…. இதோ முழு விபரம்….!!!!

போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை பெரிய வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. இதில் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம், 5 வருட காலத்துடன் கூடிய…

Read more

மருந்து உற்பத்தியின் தர மதிப்பீடு… 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…!!!!

மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மருந்துகளின் மூலக்கூறு உற்பத்தியை மதிப்பீடு…

Read more

பெண் குழந்தைளுக்கான புது சேமிப்பு திட்டம்…. அதுவும் 7.5% வட்டி…. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….!!!!

மோடி அரசின் 2-வது பதவிக் காலத்தின் கடைசி முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்,.1 தாக்கல் செய்தார். இம்முறை பட்ஜெட்டில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் பட்ஜெட்டில் பெண்களை சேமிக்க ஊக்குவிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.…

Read more

“50 கணவர்கள் அதிரடி கைது”…. முதல்வரின் அதிரடி அறிவிப்பால் போலீசார் தொடர் வலைவீச்சு…. பின்னணி என்ன…?

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன்…

Read more

LKG, UKG மாணவர்களுக்கு இலவச சீருடை…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் LKG, UKG மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் 3,51,724 மாணவர்கள் LKG, UKG படித்து வருகின்றனர்.…

Read more

“9 வயதில் காணாமல் போன சிறுவன்”… ஆதார் தளம் மூலம் 15 வயதில் மீட்பு… மகிழ்ச்சியில் பெற்றோர்…!!

மும்பையில் உள்ள ஒரு குழந்தைகள் நல மையத்தில் படித்து வரும் முகமது டேனிஷ் (15) என்ற சிறுவன் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விளையாடும் தேசிய கால்பந்து போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் கால்பந்து குழுமம் சிறுவன் பற்றிய முழு விவரத்தை குழந்தைகள்…

Read more

“இந்திய ரயில்வே துறைக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகாரிகள் நியமனம்”… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்திய ரயில்வே துறையில் நிர்வாக சேவைக்கான (ஐஆர்எம்எஸ்) அதிகாரிகளை தேர்வு செய்ய யுபிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்வுக்கு பதிலாக சிவில் சர்வீசஸ் தேர்வு மட்டுமே யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் என்று தற்போது ரயில்வே…

Read more

“ராமர் சிலை செய்வதற்கு 6 கோடி ஆண்டுகள் பழமையான அபூர்வ பாறைகள்”…. அயோத்தியில் சிறப்பு பூஜை…!!!

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு ராமர் கோவில் கட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்தில் ராமரின் குழந்தை…

Read more

“சுருக்குமடி வலையை பயன்படுத்தி 53 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி”…. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்…!!!

தமிழக அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தடை செய்து கடல் பகுதியில் இருந்து 12 நாட்டிகள் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு…

Read more

ரயில்வே பணிகளுக்கு IRMS தேர்வு ரத்து…. இனி அதற்கு பதில் இந்த தேர்வு தான்…. ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலி பணியிடங்களுக்கான ஆர்ச் சேர்ப்பு 2023 ஆம் ஆண்டு முதல் UPSC மூலம் நடத்தப்படும் தனித்துவ தேர்வான ஐஆர்எம்எஸ் தேர்வு மூலமாக நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பட்ச தாக்கல்…

Read more

இனி இப்படி வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வாகனம் ஓட்டும் நபர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு சட்டத்தை மீறினால் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இருந்தாலும் இந்த சட்டங்களை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து…

Read more

அதிரடி…! விதிமுறைகளை மீறியதால்…. 36 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்…

Read more

ஓய்வூதியம் பெறுபவர்கள் பிப்ரவரி 30 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களின் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம்…

Read more

அதானிக்கு எஸ்.பி.ஐ கொடுத்த கடன் எத்தனை கோடி தெரியுமா…? வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

அதானி குழுமம் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உள்ளது. கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில்  அதானி குழுமம் ஈடுபட்டிருப்பதாக ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை…

Read more

பட்ஜெட்டில் தொடரும் ஏமாற்றம்… குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 100 நாள் வேலை திட்டம்… அதிருப்தியில் ஊழியர்கள்…!!!!

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று மக்கள் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்டத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெலிலும் எதிர்பார்த்தபடி நிதி…

Read more

நடப்பு ஆண்டுக்குள் ஹைட்ரஜன் ரயில்…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சாதனை அறிவிப்பு என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் பாராட்டினார். இது பற்றி அவர் கூறியதாவது, உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு இந்தியாவை ஒளிரசெய்துள்ளது.…

Read more

இது அல்லவா மனசு… நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்களுக்கு காரை பரிசாக வழங்கிய ஐடி நிறுவனம்….!!!

உலகம் முழுவதும் பல்வேறு பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திரித்யா டெக்…

Read more

Justin: நீதிமன்றங்களில் 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை…!!!

உயர்நீதிமன்றங்கள் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 25 வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் 81 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில்…

Read more

100 வயதை கொண்டாடிய பாட்டியின் அட்வைஸ் இதுதான்?…. நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆலிவ் வெஸ்டர்மேன் என்ற மூதாட்டி சமீபத்தில் தனது 100வது வயதை கொண்டாடினார். அப்போது அறியாத நபர்களை என் வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள மாட்டேன். இதுவே எனது ஆரோக்கிய வாழ்வுக்கு காரணம் என மூதாட்டி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது…

Read more

அதானி குழுமத்திற்கு‌ ரூ. 2 லட்சம் கோடி கடன்…. வங்கிகள் வழங்கிய கடன் மட்டுமே ரூ. 80,000 கோடி… முழு விவரம் இதோ…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்தி காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி…

Read more

அடேங்கப்பா!…. இந்த நாயின் சொத்து ரூ.655 கோடி…. வாரி வழங்கிய வள்ளல்….!!!!!

தொழிலதிபர்கள், பணக்காரர்கள் செல்ல பிராணிகளை தங்களது வீடுகளில் வளர்ப்பதை அதிகளவு விரும்புவர். அதோடு செல்லபிராணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீடுகளிலேயே செய்து கொடுக்கின்றனர். உலகின் பணக்கார நாய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?. இத்தாலியை சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயின் சொத்து…

Read more

ஆதாரில் உள்ள உங்க போட்டோவை மாற்றணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!

வங்கி, வாகனப்பதிவு மற்றும் காப்பீட்டுக் கொள்கைகள் ஆகிய பல விதமான முக்கிய சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக செயல்படுகிறது. இதற்கிடையில் ஆதார் கார்டிலுள்ள புகைப்படத்தை மாற்ற விரும்புவோர் கீழ்கண்ட படிகளை கடைப்பிடிக்க வேண்டும். # uidai.gov.in என்ற யூஐடிஏஐ-ன்…

Read more

பட்ஜெட் தாக்கல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடுத்தியிருந்தது அந்த சேலையா?…!!!!!

2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (பிப்.1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவின் பாரம்பரியமிக்க இல்கல் கைத்தறி சேலையை உடுத்தி இருந்தார். புகழ்பெற்ற இல்கல் சேலைகள்…

Read more

13 பிளேட் தோசை… அதுவும் ஒரே கையில்…. அவர் ஒலிம்பிக்கில் இடம் பெறலாம்?…. வெளியான டுவிட் பதிவு….!!!!

பிரபல தொழில் நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். வீடியோவில், ஹோட்டலிலுள்ள பெரிய தோசைக் கல்லில் பிரபல தென் இந்திய உணவான தோசை சுடப்படுகிறது. அதன்பின் அவையனைத்தும்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. 64 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். இதையடுத்து புதுச்சேரியில் 3 நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்துள்ளார். இதற்கிடையில் புஸ்சி வீதியிலுள்ள ஒரு கலைப் பொருட்கள் விற்கும் கடைக்கு மூதாட்டி சென்றுள்ளார். அங்கு…

Read more

அகமதாபாத் To திருச்சி…. வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. இதோ முழு விபரம்….!!!!

அகமதாபாத் to திருச்சி இடையில் இயக்கப்பட்ட வாராந்திர ரயில் சேவையானது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது. இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இருப்பதாவது “அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமைதோறும் காலை 9:30 மணிக்கு…

Read more

இப்படி சொல்லு?… நாய்க்கு ட்ரேனிங் கொடுத்த பாஜக MLA…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக எம்எல்ஏ ஒருவர் நாய்க்கு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது,…

Read more

நேற்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா…? பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்…!!!!

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 நிதியாண்டுகான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. அதாவது நிதி அமைசர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் பற்றி…

Read more

பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது ஏன்…? அதானி விளக்கம்…!!!!!

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம்  மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக…

Read more

BIG BREAKING: அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ அதிரடி உத்தரவு…!!!

அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், செயற்கையாக பங்கு விலைகளை உயர்த்தியதாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இதனால், அதானி குழும…

Read more

Breaking: அதானி குழும விவகாரம்… எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை ஒத்தி வைப்பு…!!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவை எட்டியுள்ளது. இந்நிலையில் அதானி குழுமத்தின் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியது. இதன்…

Read more

Breaking: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு… கடன் விவரம்…. ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு….!!!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள்…

Read more

கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா?…. அப்போ இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!!

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது அபராதங்கள் மற்றும் கூடுதலாக கட்டணங்கள் செலுத்துவதை தவிர்க்க நீங்கள் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். வருடாந்திர கட்டணம் வருடாந்திர கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பிடப்படுகிறது. மேலும் கார்டை பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும். இதற்கிடையில் வங்கிகள்…

Read more

Post Office: மூத்தகுடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்…. வங்கியை விட நல்ல வட்டி கிடைக்கும்…. நீங்களும் ஜாயின் பண்ணுங்க…..!!!!!

போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை பெரிய வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. இதில் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம், 5 வருட காலத்துடன் கூடிய…

Read more

ரூ.15 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்….! வெளியான தகவல்…!!

செலவுகளை சமாளிக்கும் விதமாக நடப்பு 2022-23 நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டது. இது 14. 21 லட்சம் கோடி ரூபாயாக திருத்தப்பட்டது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டில் பத்திரங்கள் மூலம் ரூ. 15.4 லட்சம்…

Read more

பிப்ரவரி 5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை….. அரசு உத்தரவால் மது பிரியர்கள் ஷாக்….!!!!

ஒவ்வொரு வருடமும் வள்ளலாரின் ஜோதி தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வடலூரில் நிறுவப்பட்டு உள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்…. வைப்புத்தொகை உச்சவரம்பு அதிரடி உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல் துறை நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தத் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நிலையில் அண்மையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

அரசு பள்ளிகளில் 2,200 ஆசிரியர் பணியிடங்கள்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

டெல்லியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் முயற்சியில் பல எண்ணற்ற மாற்றங்களை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்…

Read more

நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்….!!!

நாட்டில் தற்போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகள் குறித்து நிதி அமைச்சர்…

Read more

அதானியை விரட்டிய அம்பானி! டாப் 10 லிஸ்ட்ல் இடம்பிடித்து சாதனை!

டாப் 10 கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து அதானியை பின்னுக்கு தள்ளி ஒன்பதாவது இடத்திற்கு அம்பானி முன்னேறினார். அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. குழுமத்தில் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20% வீழ்ச்சி…

Read more

பகீர்..! தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த வாலிபர்…. வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்…. பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்குரா நகரில் ஸ்வேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியுள்ளது. 9 வருடங்களுக்கு பிறகு வீட்டை விட்டு…

Read more

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை…. எந்தெந்த நாட்களில்…. தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!!

வங்கிகள் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களுடைய…

Read more

பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ. 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு…. புதிதாக 1275 ரயில் நிலையங்கள்…. மத்திய மந்திரி தகவல்….!!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அமுத பாரத திட்டத்தின் கீழ்…

Read more

மத்திய பட்ஜெட் 2023-24: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. முழு விபரம் இதோ….!!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 5-வது பட்ஜெட். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால மத்திய அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல்…

Read more

மறக்கமுடியுமா காற்றில் கலந்த கல்பனா.. 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து..!!!

விண்வெளியில் முதல் இந்திய பெண்மணியாக நுழைந்தவர், பெண்களும் விண்ணுக்கு வரை செல்லலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர், விண்வெளியில் பல சாதனைகளை புரிந்த பெண்மணி இவர். எதிர்பாராவிதமாக விண்வெளி பயணத்தை முடித்து கீழே இறங்கிய போது விண்கலம் பேரிடரை சந்தித்தது. ஜனவரி 16…

Read more

ரயில்வே பட்ஜெட்டில் சாதனை அறிவிப்பு…. ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் நெகிழ்ச்சி….!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

UPSC தேர்வர்கள் கவனத்திற்கு… பிப்,.21 கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) தேர்வு 2023-க்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. UPSC தேர்வுக்கு தயாராகும் மற்றும் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைத்து மாணவர்களும் UPSC அதிகாரப்பூர்வமான இணையதளம் upsc.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு…

Read more

மத்திய பட்ஜெட்: வெளியான முக்கிய அறிவிப்புகள்…. என்னென்ன தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கான டெபாசிட் வரம்பை ரூபாய். 30 லட்சமாகவும், மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்தை ரூ.9 லட்சமாகவும் இரட்டிப்பாக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முன் மொழிந்தார். மேலும் தன் பட்ஜெட் உரையில், பெண்களுக்குரிய புது சிறு சேமிப்பு…

Read more

Other Story