#DroupadiMurmu: டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, அரசுத்துறையில்…

Read more

#DroupadiMurmu: “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது”…. ஜனாதிபதி திரோபதி முர்மு….!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும்…

Read more

3BREAKING: 2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும்: திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget Breaking: முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசின் பயணம்…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். அதன்…

Read more

#BREAKING: அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்: ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget2023: “2047-ம் ஆண்டிற்குள் புதிய இந்தியா…. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, 2047-ஆம்…

Read more

#BREAKING: கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது: திரௌபதி முர்மு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget Breaking: நாடே வியக்கும் சிறப்பு அறிவிப்புகள் வருகிறது….!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு…

Read more

BREAKING: பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#BREAKING: ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#BREAKING: இந்தியாவிற்கு அடுத்த 25 ஆண்டுகள் சவாலாக இருக்கும்: திரௌபதி முர்மு உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

#BREAKING: உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது: ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

#BREAKING: உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

#BudgetSession: நாடாளுமன்றத்தில் முதல்முறையாக குடியரசு தலைவர் உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

JUSTIN: உலகமே இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது…. பிரதமர் மோடி….!!

மத்திய பட்ஜெட் 2022-24 கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட்…

Read more

#BudgetSession: குடியரசு தலைவருக்கு பிரதமர், சபாநாயகர் வரவேற்பு..!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்…. பொதுமக்கள் எப்படி டவுன்லோட் செய்வது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டின் முக்கிய திட்டங்கள், நிதிநிலை மற்றும் வருங்கால முதலீடுகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. முதல் கட்டமாக இன்று காலை குடியரசு தலைவர் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு பொருளாதார அறிக்கையை தாக்கல்…

Read more

2023-24 பற்றாக்குறை பட்ஜெட் விழிபிதுங்கும் மத்திய அரசு!! வருவாயைவிட செலவு அதிகம்!

2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மேற்கொள்ளப்படும் முக்கியமான விஷயம் பட்ஜெட் பற்றாக்குறை. அது எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றி தற்போது விளக்கமாக பார்க்கலாம். பட்ஜெட் பற்றாக்குறை…

Read more

நுழைவுத் தேர்வு இல்லாமல் இந்த படிப்புகளில் சேரலாம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த…

Read more

2022 பட்ஜெட்டில் நிதியமைச்சர் அதிகமாக பயன்படுத்திய வார்த்தை.. சுவாரஸ்யமான தகவல்!

2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகமாக பயன்படுத்திய வார்த்தைகளின் எண்ணிக்கை மொத்தம் 9200-க்கும்…

Read more

9-14 வயதுடைய சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

நாடு முழுவதும் பொதுவாக உள்ள புற்று நோய்களை கட்டுப்படுத்த மத்திய அரசானது தேசிய அளவிலான திட்டத்தை வகுத்து உள்ளது. தேசிய சுகாதார கொள்கையின் கீழ் NPCDCS திட்டத்தின் வழியாக கர்பப்பை வாய், மார்பகம், இருபாலினருக்குமான வாய் வழி புற்றுநோய்களை பரிசோதனை வாயிலாக…

Read more

CHAT GPTல் அத்துமீறிய மாணவர்கள்! செயலிக்கு யூனிவர்சிட்டி திடீர் தடை..!!!

எலான் மாஸ்க் ஆதரவுடன் OpenAI நிறுவனத்தின் Chat GPT என்பது செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் இலவச சாட் பாட் ஆகும். இந்த Chat GPT குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தாலும் தற்போது சிலருக்கு கவலை…

Read more

சீன ஊடுருவல் விவாதிக்க முடியாது! மத்திய அரசு தடாலடி முடிவு..!!

சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முன்னிட்டு அவையை தொய்வின்றி நடத்தும் நோக்கில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில்…

Read more

பாடகர் கைலாஷ் கேர் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்… நடந்தது என்ன..? 2 பேர் கைது…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரில் மாநில சுற்றுலாத்துறை சார்பாக கடந்த 27-ஆம் தேதி ஹம்பி உற்சவம் என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர்…

Read more

ஒடிசா அமைச்சர் மரணம்… 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு… முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!!!

ஒடிசாவில் ஜார்சுகுடா மாவட்டம் நகரில் உள்ள காந்தி சவுக்கில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கலந்து கொள்வதற்காக சென்றபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டர் மூலமாக புவனேஸ்வரில் உள்ள…

Read more

தேனிலவுக்கு ஜோடியாக சென்ற தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் உறைந்த மனைவி….!!!!

மராட்டியம் மும்பையை சேர்ந்த முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக்(23) என்பவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதையடுத்து முகமது காஷிப் தன் மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மராட்டியத்திலுள்ள புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்று உள்ளார். இவர்களுடன் மற்றொரு தம்பதியும் தேனிலவுக்கு சென்று உள்ளனர்.…

Read more

“அரிவாள் வெட்டு தாக்குதல்”… ஐ.எஸ் பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் கோரக்பூரில் இந்துமத வழிபாட்டு தலமான கோரக்நாத் கோயில் இருக்கிறது. இந்த வழிபாட்டு தலத்தின் தலைமை பூசாரியாக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்த வழிபாட்டு தலத்தில் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி அரிவாளுடன் வந்த இளைஞர்…

Read more

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம்…. நாளை (ஜன,.31) முக்கிய அறிவிப்பு…..!!!!!

வங்கி ஊழியர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அதாவது, வாரத்துக்கு 2 நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து ஜன,.30, 31 ஆம் தேதி நாடு தழுவிய வங்கி…

Read more

வெறும் 20 ரூபாய் முதலீடு செய்தால் போதும்… ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ…!!!

மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் கிடைக்கிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். பிரதான் மந்திரி…

Read more

ஆதார்-பான் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ் பான் எண்ணை, ஆதார் கார்டுடன் இணைப்பதற்குரிய கடைசி தேதி மார்ச் 31 ஆகும். தற்போது பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது குறித்து தெரிந்துகொள்வோம். முதலில் (https://www.incometaxindiaefiling.gov.in/) என்ற இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தைப்…

Read more

JUSTIN: லட்சத்தீவு இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு…!!

லட்சத்தீவில் பிப்ரவரி 27-ஆம் தேதி மக்களவை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து லட்சத்தீவில் இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நான் உங்கள் கடைக்கு இதற்காகத்தான் வந்தேன்…? கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் கோமாராம் என்பவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது.…

Read more

“ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பது சுத்த பொய்”…? அதானி குழுமம் மறுப்பு…!!!!

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக அதானி குழும நிறுவன பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேபோல் உலகப் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்நிலையில் அதானி குழுமம் வெளியிட்டுள்ள 43 பக்க அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது,…

Read more

2023-24 நிதிநிலை அறிக்கை: எதில் அதிக கவனம் செலுத்தப்படும்?…. இதோ விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நடப்பு ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன,.31 ஆம் தேதி துவங்கி ஏப்,.6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

Read more

2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி என்ன?… நாளை (ஜன,.31) நாடாளுமன்ற கூட்டத்தொடர்…. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு….!!!!

நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை (ஜன.,31) ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரை முழு ஒத்துழைப்புடன் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இன்று நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெறவுள்ள…

Read more

BUDGET(2023): PPF முதலீட்டு வரம்பு உயர்வு?…. செவி சாய்க்குமா அரசு?…. எதிர்பார்ப்பில் பயனர்கள்….!!!!!

நடப்பு ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன,.31 ஆம் தேதி துவங்கி ஏப்,.6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

Read more

“இனி டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை”…. இத மட்டும் ஃபாலோ பண்ணா போதும்… வந்தது சூப்பர் குட் நியூஸ்….!!

இந்தியாவில் வாகனங்களை ஓட்டுவதற்கு லைசன்ஸ் மிக முக்கியமான ஒன்று. கார், பைக், ஸ்கூட்டர் போன்ற அனைத்து விதமான வாகனங்களையும் ஓட்டுவதற்கு லைசன்ஸ் மிக முக்கியமான ஒன்றாக திகழும் நிலையில் வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் போது அவர்களிடம் லைசென்ஸை…

Read more

10 ரூபாய் நாணயம் செல்லாது…. தீயாய் பரவும் வதந்தி…. ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி…!!!!

2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராம…

Read more

வாடிக்கையாளர்களே இனி கிடையாது…! இது நாளையுடன் முடிவடைகிறது….. SBI வங்கி ஷாக் நியூஸ்…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது.  இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள சிறப்பு…

Read more

பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை….. அரசின் புதிய திட்டம்….!!!

இந்தியாவில் இந்த வருடம் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, ராஜஸ்தான் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

Read more

இன்று முதல் இறைச்சி கடைகளுக்கு தடை…. மீறினால் கடும் நடவடிக்கை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எலஹங்கா விமான நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அசைவ உணவு பரிமாறவும், விற்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தடை…

Read more

இக்னோ பல்கலையில் சேர விருப்பமா?…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…..!!!

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை தொலைநிலைப் படிப்புகளாக 220க்கும் மேற்பட்ட படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பட்டம் மேற்படிப்புகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி…

Read more

இந்த படிப்புகளில் நுழைவுத் தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த…

Read more

விடுமுறை இல்லை…! இன்று வங்கிகள் வழக்கம் போல இயங்கும்…. வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று,…

Read more

“SBI வங்கியில் அருமையான முதலீட் டு திட்டம்”…. வட்டியுடன் மாதந்தோறும் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது‌. அதில் ஒன்று எஸ்பிஐ வருடாந்திர வைப்பு நிதி…

Read more

ஒரேயொரு பறவையால் பரபரப்பான விமானம்.. அவசர அவசரமாக தரை இறங்கியதால் அதிர்ச்சி..!!

லக்னோவில் இருந்து கொல்கத்தா புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் லக்னோ நகரில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று கொல்கத்தா நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் விமானம் உயரே எழும்பிய…

Read more

ஆசை பொல்லாதது என்பதற்கு எடுத்துக்காட்டு.. தங்க நெக்லஸை எலி திருடும் அதிர்ச்சி காட்சி..!!!

கேரளாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் எலி தங்க நெக்லஸை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள நகை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் கடையின் …

Read more

“பாஜகவுக்கு தைரியம் இருந்தால் உடனே இதை செய்யுங்க”…. முதல்வர் கேசிஆரின் மகன் சவால்…!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ். இவர் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது தேசிய பெரிய கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் கே.‌ சந்திரசேகர் ராவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி. ராமராவ் பாஜக அரசை…

Read more

இண்டிகோ விமானம்: அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி…. பின் நடந்த சம்பவம்….!!!!!

மராட்டியம் நாக்பூரிலிருந்து மும்பை நோக்கி இன்று(ஜன,.29) இண்டிகோ விமானமானது புறப்பட்டது. இதையடுத்து விமானம் மும்பை ஏர்போர்ட் அருகில் வந்தபோது ஒரு பயணி விமானத்தின் அவசரகால கதவை திறப்பதற்கு முயற்சி செய்தார். அவசரகால கதவை திறப்பதற்குரிய பகுதி கவர் வாயிலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

“கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 95.17 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும்…

Read more

Other Story