லட்சத்தீவில் பிப்ரவரி 27-ஆம் தேதி மக்களவை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து லட்சத்தீவில் இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.