ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… ஜன. 27ஆம் தேதி அறிவிப்பு… டி.டி.வி தினகரன் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி நான்காம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

ஐந்தாவது முறையாக மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு… இன்று முதல் அமல்…!!!!

தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் ஓராண்டில் ஐந்தாவது முறையாக தங்களின் பால் விலையை லிட்டருக்கு  ரூ.2 உயர்த்தியுள்ளது. தனியார் பால் நிறுவனங்களான ஜெர்சி, ஹெரிடேஜ், திருமலா மற்றும் வல்லபா, சீனிவாசா போன்ற பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய்…

Read more

10 மணிக்கு பதிலாக….. டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு .!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை, பார்கள் தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மது வாங்குபவர்களால் மக்களுக்கு…

Read more

BREAKING : 100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை – ஐகோர்ட்டில் போக்குவரத்து துறை தகவல்.!!

100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரில் தாழ்தள பேருந்துகள் குறிப்பிடப்படவில்லை…

Read more

“இரட்டை இலை சின்னம் கிடைக்க ஒரே வழி தான் இருக்கு”…. ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் அட்வைஸ்….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க போட்டியிட சம்மதம்…. ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அடுத்த மாதம் பிப்,.27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஜி.கே.வாசன் எம்பி…

Read more

பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!!

பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடலூரில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாநில…

Read more

பழனி கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

திண்டுக்கல் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16 வருடங்களுக்கு பின் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. வருகிற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும்…

Read more

இடைத்தேர்தல்: திமுக கூட்டணியில் கமல் போட்டி?…. திடீர் திருப்பம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடை பயணம் தொடங்குகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை..!!

ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடை பயணத்தை தொடங்குகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.. கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? – நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை.!!

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து…

Read more

“கடலூரில் இன்று பாஜக செயற்குழு கூட்டம்”…. தாமரை மலர அதிரடி திட்டங்கள்…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!

கடலூரில் இன்று பாஜக கட்சியின் சார்பில் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி…

Read more

பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களே…. இன்றே(20.1.23) கடைசி நாள்…. உடனே வேலையை முடிங்க…!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…

Read more

அடடே சூப்பர்!… தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும்…. தெறிக்கவிடும் திராவிட மாடல்…..!!!!

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் எந்த அளவுக்கு வலுவானதோ அந்த அளவிற்கு கல்விசார் கட்டமைப்புகளும் வலுவானதாக திகழ்கிறது. தொடக்கப்பள்ளி முதல் முனைவர் பட்டத்துக்கான கட்டமைப்புகள் வரை ஆண்டாண்டுகளாக கல்விசார் கட்டமைப்புகள் தொடர் வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் குறைபாட்டை…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என தமாக அறிவிப்பு”… செம மகிழ்ச்சியில் எடப்பாடி & டீம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று என்னிடம்…

Read more

மிகப் பெரிய தலைவரே!…. போட்டியிட தயாரா?…. அண்ணாமலையை சீண்டி பார்க்கும் காயத்திரி ரகுராம்….!!!!

சமீபத்தில் பா.ஜ.க-வில் இருந்து விலகிய காயத்திரி ரகுராம், தமிழக பா.ஜ.க தலைவராகவுள்ள அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்குவதற்கு தயாரா? என பாஜக தலைவருக்கு சவால் விடுத்து உள்ளார் காயத்திரி ரகுராம்.…

Read more

பெற்றோர்களே!… அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய அட்வைஸ்….!!!!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியத்திடம் காஞ்சிபுரம் உத்திரமேரூர் அடுத்த களியாம் பூண்டியை சேர்ந்த துளசிதாஸ் என்பவர் அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமைச்சரின் நேர்முக உதவியாளராகவுள்ள துளசிதாஸின் தந்தை சம்பத் கடந்த 6ம் தேதி இறந்ததை…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 26ல் கிராமசபை கூட்டம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று…

Read more

ஈரோடு தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை…? அண்ணாமலை பதில் இது தான்…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

ஊர் குருவி பருந்தாகாது….. அன்றும் இன்றும் என்றும் ரஜினியே சூப்பர்ஸ்டார்…. வைரலாகும் போஸ்டர்…!!!

தமிழ் சினிமாவில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதங்கள் ரசிகர்களிடையே சமீபகாலமாக வெகுவாக சூடுபிடித்துள்ளது. ரசிகர்களும் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களையும், போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்றும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி ரசிகர்கள்…

Read more

#Breaking: மீறினால் நடவடிக்கை… அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சற்றுமுன் பறந்தது உத்தரவு…!!!

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தின விழாவில் பிரச்னைக்குரிய இடங்களில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; எந்த புகாருமின்றி அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறும். அத்துமீறுபவர்கள்…

Read more

BREAKING: தேர்தலில் போட்டி இடவில்லை…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை; அதிமுக போட்டியிட உள்ளதாக தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். தற்போதையை அரசியல் சூழல், எதிர்கால…

Read more

“தமிழ்நாட்டுக்குள் எங்கள கேட்காம நீங்க அத செய்யக்கூடாது”… கேரளா அரசுக்கு ஆர்டர் போட்ட திமுக அமைச்சர்….!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து வருவாய் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட…

Read more

“எர்ணாகுளம் TO வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு”…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்நிலையில்…

Read more

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ஆம் தேதி குடமுழக்கு திருவிழா நடைபெற இருப்பதால், தமிழ் கடவுள்…

Read more

“தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் இனி”…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தின் போது காவல்துறையினருக்கு சில முக்கியமான அறிவுரைகளை வழங்கினார். இது குறித்து முதல்வர் கூறியதாவது, திமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி…

Read more

“தமிழகத்தில் முதல் முறையாக அரசு பள்ளியில் இப்படி ஒரு திட்டம்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கம்….!!!!

தமிழகத்தில் முதன்முறையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன் முறையாக பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 27…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி”…. கோடி கோடியாய் கொட்டும் வருமானம்…. இதோ ஒரு சுவாரசிய தொகுப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் அது பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர்களை நியமிப்பது மற்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னென்ன இருக்கிறது அதில்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: உடனே இதை ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

ஹெல்மெட் அணியவில்லையா..? இது தான் நடக்கும்…. பைக் ஓட்டிகளுக்கு எச்சரிக்கை….!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால்…

Read more

கல்வி உதவி தொகைக்கான தேர்வு…. இன்றே கடைசி நாள்…. தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ,மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம்…

Read more

பிளஸ் 2 தேர்வு கட்டணம்…. இன்றே கடைசி நாள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு கட்டணத்தை  ஜனவரி 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று அந்த…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன…20) முதல் அமல்…. பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது….!!!!

தமிழகம் முழுவதும் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அதிக அளவு தனியார் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் லிட்டருக்கு…

Read more

சென்னையில் இன்று(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. 11,409 பணியிடங்கள்: தமிழில் தேர்வு எழுத அனுமதி….!!!!

மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. எஸ்எஸ்சியில் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது தமிழிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11,409 காலி பணியிடங்களுக்கு 10ம்…

Read more

வருகிற ஜனவரி 23ஆம் தேதி…. தேமுதிக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்தது திமுக.!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு…

Read more

“பட்டாசு வெடி விபத்து”… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை, சிவகாசி கீழ்திருத்தங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர்…

Read more

சதுரகிரி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு… வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன…?

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதம் தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை என எட்டு நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அந்த நேரங்களில் உள்ளூர்…

Read more

ஒன்றாக நிற்கும் அரசியல் தலைவர்கள்…. அட்டகாசமான பேனர் வைத்து தெறிக்கவிட்ட திருமண வீட்டார்…..!!!!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் தலைவர்களை வரவேற்று நெல்லை மாவட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் வினோதமான பேனரின் புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது. அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகிய அனைத்து கட்சிகளின் முக்கியமான தலைவர்களின் புகைப்படங்களையும் ஒரே பேனரில் வைத்து திருமண…

Read more

சென்னையில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் சார்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிவகை செய்யும் விதமாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த…

Read more

“காவல் துறையினரிடம் இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்”…? முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வே. இறையன்பு இ.ஆ.ப உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை பெருநகர காவல்…

Read more

“10% இட ஒதுக்கீடு”…. தமிழக அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்தத் துறையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை பிறப்பித்தது. இந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அத்துறையில் 10 சதவீதம்…

Read more

இரட்டை இலையை பிடிக்க…. இபிஎஸ் போடும் மெகா பிளான்…. வெளிவரும் தகவல்….!!!!

அ.தி.மு.க உட்கட்சி மோதல் தொடர்ந்து உச்சம்பெற்று வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற பேச்சு தமிழ்நாடு அரசியல் அரங்கில் கிளம்பி உள்ளது. இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக எப்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகிவிடும்.…

Read more

ஐகோர்ட் நீதிபதிகளாக…. 8 பேர் பெயர் பரிந்துரை…. யாரெல்லாம் தெரியுமா?…..!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புது நீதிபதியாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து உள்ளது. இது தொடர்பாக கொலீஜியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது “பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து…. ஒருவர் பலி…!!!

விருதுநகர் மாவட்டம் கணிஞ்சம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 100% தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி… கே.எஸ்.அழகிரி தகவல்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி நான்காம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி…

Read more

சாத்தூர் அருகே அதிர்ச்சி..! தரைமட்டமான பட்டாசு ஆலை….. 2 பேர் பலி…. சிகிச்சையில் 8 பேர்…!!

சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது…

Read more

“சசிகலா பேசுவது கேலிக்கூத்து”…. தலைமையை சந்திப்பது சாத்தியமற்றது…. தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்….!!!!

அதிமுகவில் அதிகார மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்ற ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வரும் நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என்று கூறிவரும் சசிகலா மற்றொருபுறம் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில்…

Read more

Other Story