#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.,8) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் எதிரொலியாக ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக…

Read more

இன்று 15 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 15 ரயில்கள் டிசம்பர் 7 இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் ஸ்ரீ மாதா வைணவ தேவி அந்தமான் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்…

Read more

சென்னையில் இன்று முதல் வழக்கம்போல புறநகர் ரயில்கள் இயக்கும்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவைகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 7 இன்று முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் பாதிப்பால் ரயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை…

Read more

சென்னையில் வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்… உதவி எண்கள் அறிவிப்பு…!!!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவி தேவைப்படுவோர் 044-23452359, 044-23452360, 044-23452361, 044-23452377 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் வெள்ள கட்டுப்பாட்டு…

Read more

சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்ததால் பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பலரும் தவித்து வரும் நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 17 சுரங்கப் பாதைகள்…

Read more

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை ( 06/12/2023) விடுமுறை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மழை பெய்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி –  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மின்சாரம் கசிந்தால் உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மின்சார கசிவு மற்றும் மின் பெயர்கள் அருந்து…

Read more

சென்னையில் இன்று 17 சுரங்கப்பாதைகள் மூடல்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி கணேசபுரம், பலவந்தாங்கல், அரங்கநாதன், மவுண்ட், ரங்கராஜபுரம் மேட்லி, வில்லிவாக்கம், RBI, துரைசாமி, திருவொற்றியூர், மாணிக்கம் தாகூர், சூளைமேடு, வியாசர்பாடி, சேத்துப்பட்டு,…

Read more

கொடைக்கானலில் பதுங்கி இருந்த காதலன்…. போராடி மணமுடித்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த சஜின் ராஜ் என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதராக மாறியது. இருவரும் பல்வேறு…

Read more

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றது. அந்த பேருந்தை லத்திஷ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்து திருச்சி பெரம்பலூர் இடையே பாடாலூர் கொண்டக்கார பள்ளம் என்ற இடத்தில் சென்றது. அதேநேரம் இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சரவணன்…

Read more

“குழந்தைக்கு உணவு இல்லை” X தளத்தில் ட்வீட் போட்ட பெண்…. நேரடியாக சென்று உதவிய அமைச்சர்….!!

பச்சிளம் குழந்தைக்கு உணவு இல்லை என்று X தளத்தில் உதவி கேட்ட பெண்மணிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உதவிக்கரம் நீட்டியுள்ளார். சென்னையில் நேற்று இரவு 11 மணி முதல் அதி தீவிர கனமழை பெய்து வருவதால், சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சென்னை…

Read more

சென்னையை விட்டு விலகிய மிக்ஜாம் புயல்…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை வாபஸ்..!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில் ஆந்திர கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில்…

Read more

கன மழை – தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து.!!

தொடர் கன மழை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜாம்  புயல் தாக்கம் காரணமாக அதி கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

சென்னை ஈசிஆர் கன்னத்தூர் பகுதியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

உணவு தேவைப்படுவோர் கவனத்திற்கு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையை மிரட்டி வரும் புயலால் நகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் தங்களுக்கு உணவு தேவைப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியின் twitter பக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட…

Read more

மக்களே…. உதவிக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்கள் உதவிக்காக தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. உதவி தேவைப்படுவோர் கட்டணமில்லா…

Read more

BREAKING: சென்னையில் அபாய கட்டம்…. எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து… அறிவிப்பு…!!!!

சென்னை பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால் சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஆறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூர், கோவை, பெங்களூரு மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்லும்…

Read more

தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம்…. தவிக்கும் சென்னை மக்கள்….!!!

சென்னையை புரட்டிப் போடும் மிக்ஜாம் புயலால் பல்வேறு அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக டீக்கடை, ஹோட்டல், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இணையதள சேவையும் ஆங்காங்கே முடங்குவதால்…

Read more

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்காக 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது படம் மேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலின்…

Read more

சென்னையில் இன்று (டிச..4) மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் புயல் காரணமாக டிசம்பர் 4 இன்று ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில்கள்…

Read more

#CycloneMichaung: சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் புயல்…!!

மிக்ஜாம்  புயல் சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரில் இருந்து 220 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இது தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குது…

Read more

சென்னையில் இன்று 6 ரயில்கள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் நாளை ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என…

Read more

சென்னையில் இன்று திரைப்பட காட்சிகள் ரத்து?…. பொதுமக்களுக்கு அலெர்ட்….!!!

வங்க கடல் பகுதியில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக உருவெடுத்துள்ள நிலையில் தமிழகத்தை நோக்கி புயல் ஒன்பது கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்…

Read more

மெட்ரோ ரயிலில் வெறும் 5 ரூபாய்க்கு பயணம்…. மேலும் ஒரு நாள் சலுகை நீட்டிப்பு … சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயிலில் ஐந்து ரூபாய்க்கு பயணிக்கலாம் என்ற சலுகை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக…

Read more

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வரை…

Read more

இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் டிசம்பர் மூன்றாம் தேதி அதாவது இன்று முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11…

Read more

இன்று மெட்ரோ ரயிலில் ரூ.5- க்கு அனைவரும் பயணிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது. அதாவது மெட்ரோ பயணிகள்…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

அடக்கொடுமையே…! காதலியை கொலை செய்து…. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்…!!!

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவுசியா (20) சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி அறையில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் அறையில் ஆசிக் (20) என்பவர் தங்கிய நிலையில் கொலை நடந்துள்ளது.…

Read more

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாரம் சென்னையில் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடு…

Read more

192 இடத்தில் தேக்கம் : விரைவான நிவாரணத்திற்காக…. ஒன்று கூடிய அதிகாரிகள்…!!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள் நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர்…

Read more

“குடிநீர் தேவை-கழிவு நீர் அகற்றம்” 24 மணி நேர சேவை…… அதிகாரிகள் அறிவுரை…!!

சென்னை மாநகராட்சி தனது பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லியன் லிட்டர் என்ற அளவில்  பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகிறது. அதே போல் 300 இடங்களில் இருந்து தினசரி தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வக…

Read more

மறு உத்தரவு வரும் வரை… அனைத்து பூங்காக்களையும் மூட உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ளம் சென்னை சாலைகள்…

Read more

கனமழையில் செல்போன் பேசியதால் நேர்ந்த விபரீதம்….. பெரும் சோகம்…!!

சென்னையில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை, பீர்க்கன்காரணை புதுபெருங்களத்தூரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23) குடைபிடித்தபடி செல்போன் பேசிக்கொண்டே, சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் துடிதுடித்து கீழே…

Read more

மக்களே…. உதவி தேவைப்பட்டால் அழையுங்கள்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் அவை அகற்றப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அழைக்க இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் நாளை வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை என தகவல் வெளியான நிலையில்,மாவட்ட நிர்வாகம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம்…

Read more

கனமழை : சென்னையில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல சென்னையில் மாலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில்  மழை நீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.…

Read more

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் – சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றம்.!!

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சற்று நேரத்திற்கு முன்னதாக முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு…

Read more

மக்களே உஷார்…! ஒத்த கிளிக்கில் மொத்த பணமும் காலி…. இந்த கும்பலிடம் மாட்டிக்காதீங்க…!!

சமீப காலமாகவே ஆன்லைன் மோசடி  சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எப்படியாவது திருடி விட வேண்டுமென மோசடி கும்பல் சுற்றி வருகிறது. அந்தவகையில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு வங்கி கணக்கு காலாவதியாகிவிட்டதாக மெசேஜ் வந்துள்ளது. அதை நம்பி, அந்த நபர்,…

Read more

நாளை முதல் 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருந்தாலும் தற்போது மெட்ரோ ரயிலில் ஏராளமானோர் பயணித்து வருவதால் பீக் ஹவரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தற்போது ஒன்பது…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்…. பிரசவத்தின் போது இளம்பெண் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பாலகணேசன் நகர் நான்காவது தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா கர்ப்பிணியாக உள்ளார். முதல் 5 மாதங்கள் சுகன்யா மாதவரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில்…

Read more

டிச-3 ஆம் தேதி மெட்ரோவில் செல்வோருக்கு குட் நியூஸ்…. வெறும் 5 ரூபாய் மட்டுமே… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நினையில் மெட்ரோ நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே ஆகியவற்றைப்…

Read more

சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி… அதிர்ச்சியில் மக்கள்…!!

சென்னை ராயபுரம் பகுதியில் வெறி பிடித்த நாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இவ்வாறு 28 பேரைக் கடித்தது. இதனால், அந்த நாயை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர். இந்தநிலையில், நாயின் உடலைக் கைப்பற்றி, மாதிரிகளைச் சேகரித்து,…

Read more

மெட்ரோ ரயிலில் வெறும் 5 ரூபாய்க்கு பயணிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

டிசம்பர் 3ஆம் தேதி சென்னை மெட்ரோ நிறுவனம் நிறுவன நாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் மெட்ரோவில் பயணம் செய்வோருக்கு ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போன் பே, பேடிஎம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக்…

Read more

சென்னை அண்ணா பல்கலை விடுதியில் மாணவி தற்கொலை; கடிதத்தில் அதிர்ச்சி தகவல்…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை.  விருப்பமில்லாத படிப்பில் பெற்றோர் சேர்த்ததால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. பெற்றோருக்கு மாணவி சரோஜ் பெனிட்டா எழுதிய கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை. சரோஜ்…

Read more

அதிர்ச்சி…! உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி…. ஜிம்மிலேயே பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…!!

சமீபகாலமாகவே பலரும் வயது  வித்தியாசமின்றி மாரடைப்பால் உயிரிழந்து வருகிறார்கள். அந்தவகையில் சென்னை உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இளம் பெண் மருத்துவர் அன்விதா (25) உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து…

Read more

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் நவம்பர் 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

,தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 25ஆம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட…

Read more

உஷார்…! மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் மோசடி…. ஆத்தே 1 இல்ல 2 இல்ல ரூ.37.34 லட்சம்…!!!

சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி 5-வது மெயின் ரோட்டில் ஆப்ரோ டிரஸ்ட் மற்றும் ஐபிஇஇ பவுண்டேஷன் என்ற பெயர்களில் அறக்கட்டளைகள் செயல்பட்டு வந்துள்ளன. இவற்றின் தலைவரான ஐ.பி.யேசுதாஸ், அதன் செயலாளரான எண்ணூரைச் சேர்ந்த எஸ்.தேவி மற்றும்ஏஜெண்டான செயல்பட்ட குறிஞ்சிப்பாடி எஸ்.கிரிஜா ஆகியோர்…

Read more

ரயிலில் இருந்து வந்த புகை…. அபாய சங்கலியை பிடித்து இழுத்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை சென்ட்ரலுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே சென்றபோது ஏசி பேட்டியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பயணிகள் அபாய சங்கிலியை…

Read more

Other Story