உயிருக்கு உயிராக காதலித்த பெண்…. “கர்ப்பமாக்கி கருவை கலைத்து கைவிட்ட காதலன்”… போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷாலினி, இன்ஸ்டாகிராம் மூலம் பொன்னையன் என்பவருடன் பழகி காதலாக மாறிய பின்னர், இருவரும் சந்தித்து நெருக்கமாக இருந்தனர். திருமண உறுதி அளித்த பொன்னையன், ஷாலினி கர்ப்பமாக இருந்தபோது திருமணம் செய்ய மறுத்து, கர்ப்பத்தை கலைக்கச்…

Read more

பிரபல நடிகர் ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது… குவியும் வாழ்த்துக்கள்…!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு இத்தாலியில் நடைபெறவுள்ள ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. 2003-ல் வெளிவந்த “தி பைரேட் ஆப் தி கரீபியன்” திரைப்படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில்…

Read more

யாரு சாமி நீ…! 18 வருஷமா பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட கரண்ட் பில் கட்றிங்களே… இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா…? ஆச்சரியம் தான்..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வாகவில் நகரத்தில் வசிக்கும் கென் வில்சன், 18 ஆண்டுகளாக தற்செயலாக தனது அண்டை வீட்டாரின் மின்சாரக் கட்டணத்தை செலுத்தி வந்துள்ளார். பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி (PG&E) வாடிக்கையாளரான வில்சன், சமீபத்தில் தனது மின்சார நுகர்வில்…

Read more

“டாக்டர் மீது தாக்குதல்”… சிறப்பு யாகம் நடத்தி மன்னிப்பு கேட்ட ஜனசேனா எம்எல்ஏ… பவன் கல்யாண் தான் முன்னுதாரணமாம்… பரபரப்பு பேட்டி..!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. பாந்தம் நானாஜி, ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டி அனுமதி தொடர்பாகத் தடவியல் மருத்துவத்துறை தலைவரான டாக்டர் உமா மகேஸ்வர ராவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவரை தாக்கியதாக குற்றம்…

Read more

“விளையாட்டு பூங்காவுக்கு ஜாலியாக சென்ற சிறுவன்”…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான உயிர்… கதறும் பெற்றோர்…!!

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் நடந்த விபத்தில் 11 வயது சிறுவன் நிரஞ்சன் உயிரிழந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விளையாட சென்ற நிரஞ்சன், மைதானத்தின் கதவை திறக்க முயன்றபோது, அந்த இரும்பு கதவு எதிர்பாராத விதமாக சரிந்து அவரது தலையில் விழுந்தது.…

Read more

மக்களே உஷார்.‌.! அடுத்த 2 மணி நேரத்திற்கு… தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை…!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு,…

Read more

பாஜக மீண்டும் 4-வது ஆட்சி அமைக்குமானு‌ தெரியல… ஆனா உங்களுக்கு பதவி கேரண்டி… மந்திரியை கலாய்த்த நிதின் கட்காரி..!!!

மத்திய மந்திரி நிதின் கட்கரி, பா.ஜ.க. மந்திரி ராம்தாஸ் அத்வாலேவை கிண்டல் செய்த சம்பவம் சமீபத்தில் பெரும் கவனம் பெற்றது. மூன்று முறை மந்திரியாக இருந்த அத்வாலே, பா.ஜ.க. 4-வது முறையாக ஆட்சி அமைத்தால், மீண்டும் மந்திரியாக இருப்பேன் என்று தன்னுடைய…

Read more

Breaking: சிறுவர்கள் ஆபாச படம் பார்ப்பது குற்றம் தான்…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

சிறார்களை அடங்கிய ஆபாசப் படங்களை பார்க்குவது குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த காலத்தில் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. CJI சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மின்னணு சாதனங்களில் தனிப்பட்ட முறையில் சிறார் ஆபாசப் படங்களை சேமித்து வைப்பதும்,…

Read more

Breaking: ரவுடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பில்லை… போலீஸ் பரபரப்பு விளக்கம்…!!!

பிரபல ரவுடி சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவரை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறையினர் அறிவித்து தேடி வந்தனர். இவரை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்த போலீசார் கைது செய்த…

Read more

அப்படி போடு…! நடிகர் கார்த்தி- அரவிந்த்சாமியின் கலக்கல் நடிப்பில் மெய்யழகன்… இணையத்தை கலக்கும் டிரைலர் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி தற்போது மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில்…

Read more

ரீல்ஸ் மோகம்…! ஒரு லைக்குகாக நடு ரோட்டில் உயிரை விட்ட வாலிபர்கள்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் ரீல்ஸ் மோகத்தால் இல்லை இளைஞர்கள் உயிரைக் கூட பனையம் வைத்து விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சில சமயங்களில் இதனால் உயிர் போகும் அளவுக்கு விபரீதங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

“சினிமாவில் ஜெயிக்க வச்சதே மக்கள் தான்”… அவங்கள இளிச்சவாயர்களா பாக்காதீங்க… நடிகர் விஜயை சாடிய மோகன் ஜி…!!

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் தொடர்பான விசாரணை அன்றாடத் தலைப்பாக மாறியுள்ளது. அண்மையில் வெளியான ஆய்வு அறிக்கையில், குறிப்பிட்டுள்ளதாவது, நெய்க்கு பதிலாக பாமாயில் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் இதற்காக மாட்டுக்கொழுப்பு போன்றவைகளும்  பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது, பெரும்பான்மையான இந்தியா முழுவதும் போற்றப்படும் திருப்பதி…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்… ஆசை ஆசையாக காத்திருந்த வாலிபருக்கு அல்வா கொடுத்த பெண்… அம்மாடியோ இம்புட்டு பேருக்கா..?

தஞ்சாவூர் மாவட்டத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 13 ஆம் தேதி whatsapp-ல் ஒரு மெசேஜ் வந்தது. அதில் உல்லாசமாக இருக்க பெண் தேவையா என்று…

Read more

நடு ரோட்டில் இப்படியா செய்வீங்க..! இளைஞர்கள் அட்டூழியம்… “முதியவருக்கு நடந்த கொடுமை”… கண்டனங்களை குவிக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் ‌ரீல்ஸ் மோகம் மிகுந்து காணப்படுகிறது. இந்த ரீல்ஸ் மோகத்தால் பலர் விபரீதமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதனால் பல சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் கூட அரங்கேறுகிறது. இந்நிலையில்…

Read more

Breaking: இலங்கையின் 9-வது அதிபராக பொறுப்பேற்றார் அனுர குமார திசநாயக்க…!!!

இலங்கையில் நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை அதன் பிறகு இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமார திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற அனுர குமார திசநாயக்க தற்போது…

Read more

Breaking:‌ ரூ.55,000-ஐ தாண்டிய தங்கம் விலை…. புதிய உச்சத்தை தொட்டதால் அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 55 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

தமிழக மக்கள் விஜயை நிச்சயம் ஏற்க மாட்டார்கள்…. அடித்து சொல்லும் எல். முருகன்… பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழகத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டை முன்னிட்டு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவர் கட்சி தொடங்கியது குறித்து தற்போதே  எதிர்க்கட்சிகள் பலரும்…

Read more

போலி என்கவுண்டர்… என் கணவரை கொல்ல போறாங்க… கையில் குழந்தையுடன் நேற்றே சீசிங் ராஜா மனைவி வெளியிட்ட வீடியோ…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு 29 வது நபராக நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து ரவுடி சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார். இவர்…

Read more

“கூலி வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி”… திடீரென 3 மாத கர்ப்பம்… அதிர்ச்சியில் பெற்றோர்… 64 வயது முதியவர் கைது…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரனூர் பகுதியில் பெரியசாமி (64) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயக் கூலி தொழிலாளி ஆவார். இவர் ஒரு விவசாய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு கூலி வேலைக்காக 15 வயது சிறுமி ஒருவர்…

Read more

தவெகவை பார்த்து திமுக பயப்படுகிறது… இதனை விஜய் பயன்படுத்திக் கொள்ளணும்…. அதிமுக முன்னாள் அமைச்சர் பலே ஐடியா..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நேற்று சாத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் எங்கள் அண்ணா. அவருக்குப் பிறகு இன்பநதி தான் எங்கள் அண்ணா…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்… பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திருச்சியில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ரவுடியான…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு….!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மீது தற்போது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது சேலத்தைச் சேர்ந்த பால் வியாபாரியான முனுசாமியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.…

Read more

தமிழகத்தில் கேள்விக்குறியான சட்ட ஒழுங்கு…? சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற அருண்… அடுத்தடுத்து 3 என்கவுண்டர்… அதிரடி காட்டும் போலீஸ்..!!

தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் சமீப காலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…

Read more

மிஸ் யுனிவர்ஸ் இந்திய அழகி: மகுடம் சூடினார் 19 வயது இளம்பெண்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் குஜராத்தை சேர்ந்த 19 வயது ரியா சிங்கா அழகி பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் இந்த வருடத்தின் இறுதியில் நடக்க உள்ள…

Read more

மகன், மாமா, மாப்பிள்ளைக்கு தான் கட்சித் தலைவர் பதவி… ஆனா பாஜகவில் அப்படி இல்ல…. நிர்மலா சீதாராமன் அட்டாக்…!!

சென்னையில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஒரு அரசியல் கட்சிக்கு பிரதான சாலையில் ஒரு கட்டிடம் மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட தமிழக மற்றும் தென் தமிழகத்தில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை: மேலும் ஒரு ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை‌.. போலீஸ் அதிரடி..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 28 பேர்‌ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள்…

Read more

தமிழகத்தின் அடுத்த அரசியல் வாரிசே… அண்ணா, பெரியார், எம்ஜிஆர் வரிசையில் தளபதி… பரபரப்பை ஏற்படுத்திய தவெக போஸ்டர்கள்…!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியில் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிப்பதற்கு விஜய் ஒருங்கிணைப்பு குழுவை புஸ்ஸி ஆனந்த்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விசாரணை…

Read more

Breaking: இந்திய சுவிசேஷ திருச்சபை பேராயர் எஸ்.ரா சற்குணம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும் இஎஸ்ஐ திருச்சபை பேராயுறமாக இருந்தவர் எஸ்ரா சற்குணம். இவருக்கு 85 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் எஸ்ரா சற்குணம் உடல்நலக் குறைவினால் திடீரென மரணம் அடைந்துள்ளார். மேலும்…

Read more

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா… “போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ரத்தம் கொடுக்காமல் நழுவிய பாஜக மேயர்”…. வைரலாகும் வீடியோ..!!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வந்த நிலையில் பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானத்திற்கு ஏற்பாடு…

Read more

“மீன் கண்காட்சி”.. முதல்வர் கிளம்பிய அடுத்த நொடியே போட்டி போட்டு மீன்களை திருடி சென்ற மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார். இவர் நேற்று முன்தினம் ஒரு மீன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதாவது அமரப்பூர் பகுதியில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீன் கண்காட்சியை முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்த காரில் கிளம்பி சென்றார். அங்கு…

Read more

புகழ் பெற்ற மைசூர் அரண்மனையில்… “திடீரென பயங்கரமாக மோதிக்கொண்ட யானைகள்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற மைசூர் அரண்மனை அமைந்துள்ளது. இங்கு 2 யானைகள் திடீரென சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகிய பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அடுத்த மாதம் நாடு முழுவதும் தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 28 பேர்‌ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள்…

Read more

Breaking: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் பசுமை பூங்காவாகிறது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் ரூ. ரூ 12,351 கோடி வாடகை பாக்கி வைத்ததால் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த இடம் சீல் வைக்கப்பட்டதால் தமிழக அரசு அதனை என்னவாக மாற்றும் என்று எதிர்பார்ப்போம் பெரிய…

Read more

Breaking: செஸ் ஒலிம்பியாட் போட்டி…! ஆடவர் பிரிவை தொடர்ந்து இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று அசத்தல்…!!!

ஹங்கேரியில் 45 ஆவது செஸ் ஒலிபியர் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது. அதன்படி ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ் மற்றும் அர்ஜுன் வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் உறுதியானது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய…

Read more

Breaking: இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியால் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு நாடாளுமன்ற மூலமாக ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்…

Read more

டெஸ்ட் கிரிக்கெட்…! 92 வருடங்களில் முதல் முறையாக… வரலாறு படைத்த இந்தியா… வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த 19ஆம் தேதி என தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 113 ரன்கள் குவித்தார்.…

Read more

பயங்கர விபத்து…. பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய சம்பவம்… வீடியோ வைரல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நேற்று மதியம் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் ஒரு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று திடீரென ஸ்கூட்டி மீது மோதியது. இதில் அந்த பெண் பாலத்தின் கீழே தூணில் விழுந்துவிட்டார். வாகனம்…

Read more

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… டென்ஷனான அமைச்சர் துரைமுருகன்… கோபமாக பதில்.!!

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாகவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட போவதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு காஞ்சிபுரத்தில் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் திமுக பவள விழாவின் போது வெளியாகும் என்று தகவல்கள்…

Read more

Breaking: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. வரலாற்றில் முதல்முறையாக தங்கம் வென்றது இந்திய அணி…!!!

ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ்…

Read more

துலீப் கோப்பை 2024: சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா A அணி…. ருதுராஜ் தலைமையிலான ‌C அணிக்கு இரண்டாம் பரிசு…!!

இந்தியாவில் துலிப் கோப்பை தொடர் சமீபத்தில் தொடங்கியது. இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மயங்காத தலைமையில் ஆன இந்திய A அணி‌ மற்றும் ருதுராஜ் தலைமையிலான C அணி மோதியது. இந்த போட்டி மிகவும்…

Read more

பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது…. அமித்ஷா அதிரடி…!!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிரதமர் மோடியின் தலைமையில் பாகிஸ்தான் பயப்படுவதாக கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், மத்திய அரசு அப்பகுதியில் அமைதியையும் வளர்ச்சியையும் மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை நிறுத்த…

Read more

“ரொம்ப வருஷமா காத்திருந்தோம்”… ஆனா அது நடக்கவே இல்ல… வேதனையின் உச்சத்தில் தம்பதி… விபரீத முடிவு…!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, குழந்தை இல்லாததனால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரேஷ் உகாடா (28) மற்றும் அவரது மனைவி (25) இருவரும் தங்கள் இல்லத்தில்…

Read more

ரூ.100 கோடி, ரூ.200 கோடி இல்ல…. மொத்தம் ரூ.200 லட்சம் கோடி… யுபிஐ பரிவர்த்தனையில் புதிய உச்சம் தொட்ட இந்தியா…!!

இந்தியாவின் UPI (ஐக்கிய பரிவர்த்தனை இடைமுகம்) பரிவர்த்தனைகள் 2023-24 நிதியாண்டில் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் தகவலின்படி, 2017-18ஆம் ஆண்டில் 1 லட்சம் கோடியாக இருந்த பரிவர்த்தனைத் தொகை, தற்போதைய நிதியாண்டில் 200 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்தம்…

Read more

ஒரு நாள் கூட நாங்க நெய் சப்ளை பண்ணதே கிடையாது… பிரபல அமுல் நிறுவனம் பரபரப்பு விளக்கம்… ஏன் தெரியுமா..?

அமுல் நிறுவனம் திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது குறித்து எழுந்த சர்ச்சை மத்தியில், அமுல் நிறுவனம், “எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நெய் பால் கொழுப்பிலிருந்து…

Read more

பிரபல DAIRY Milk சாக்லேட்டில் நெளிந்த புழுக்கள்… காங். தலைவர் புகாருக்கு ‌ கேட்பேரி நிறுவனம் விளக்கம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் அக்சய் ஜெயின். இவர் தன் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு, தனது கேட்பெரி சாக்லேட்டில் புழு போன்ற பூச்சி இருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இது அவருக்கு மிகவும் மோசமான அனுபவமாக இருந்ததாகவும்,…

Read more

“அயோத்தி ராமர் கோவிலிலும் திருப்பதி லட்டு”… இது மன்னிக்கவே முடியாத குற்றம்… தலைமை பூசாரி ஆதங்கம்.!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இருந்து 300 கிலோ லட்டு பிரசாதம் விருந்தினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த விழாவில் திரையுலக, அரசியல், மற்றும் வியாபாரப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கோவிலின் தலைமை பூசாரி ஆசார்ய சத்யேந்திர தாஸ், லட்டு விநியோகத்தின்…

Read more

செப்டிக் டேங்க் அமைக்க குழி… விஷ வாயு தாக்குதலால் 2 தொழிலாளர்கள் பலி… பெரும் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருவர் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டிக் டேங்க் அமைக்க 25 அடி ஆழத்தில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ராமையா (50) மற்றும் பாஸ்கரன் (50) விஷவாயு தாக்கம் காரணமாக மயக்கமடைந்தனர்.…

Read more

எதுக்கு பயப்படனும்… சுதந்திரமா மதத்தை பின்பற்றும் உரிமை வேண்டாமா…? சீக்கியர்கள் குறித்த சர்ச்சைக்கு ராகுல் விளக்கம்..!!

காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சீக்கியர்கள் டர்பன் அணிவதற்கான உரிமையைப் பற்றிய அவரின் பேச்சு, இந்தியாவில் சமீப காலமாக நடந்து வரும் மத சுதந்திர…

Read more

Other Story