“பாட்டியாகிவிட்டேன்” தன்னை போல 17 வயதில் மகன் செய்த காரியம்…. பெருமைகொள்ளும் தாய்…!!

சிங்கப்பூரை சேர்ந்த இன்ஸ்ட்டாகிராம் பிரபலம்தான் ஷிர்லி லிங். 34 வயதான இவர் சமீபத்தில்  இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் பாட்டியாகியிருப்பதாகவும், தன்னுடைய 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கும் இதே வயதில்தான் குழந்தை பிறந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது…

Read more

மாணவர்களே உடனே போங்க….! அரசு கலை கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும்,…

Read more

APPLY NOW: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்..!!!

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியது.இந்நிலையில்இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்…

Read more

“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!

சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…

Read more

பெண்களுக்கு அதெல்லாம் ஜுஜுபி…. ஆண்களுக்கு தான் கஷ்டம்…. தமன்னா ஓபன் டாக்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு…

Read more

இனி பேட்டி கொடுக்க மாட்டேன்…. அதிரடியாக பேசிய சுசித்ரா…. என்ன காரணம் தெரியுமா…??

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கடந்த 2016ம் ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனுஷும் தனது கணவர் கார்த்திக்கும் இணைந்து…

Read more

அடக்கடவுளே…! மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்…. கள்ளகாதலால் வந்த விபரீதம்…!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி திவ்யா. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடிவேல் காணாமல்  போன நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறை…

Read more

JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…

Read more

ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!

திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…

Read more

தோத்தாலும் ஜெயிச்சாலும்…. கடைசி வரை மரண பயத்தைக் காட்டிடோம்ல… மாஸ் காட்டியதல தளபதி..!!

CSK அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள்…

Read more

BREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை   விடுத்துள்ளது வானிலை மையம்.

Read more

“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!

பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…

Read more

இஸ்ரோவுடன் முக்கிய ஒப்பந்தம்…. கையெழுத்திட்ட தமிழக அரசு…!!!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதல் மையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1500 ஏக்கரில் இந்த பூங்காவனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டிட்கோ நிறுவனம் இஸ்ரோவோடு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்தியாவில்…

Read more

உடலுறவின் போது அந்த விஷயத்தால் உயிரிழந்த காதலி…. தற்கொலை செய்த காதலன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இங்கிலாந்தை சேர்ந்த 26 வயது பெண் ஜார்ஜியோ ப்ரூக். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தன்னுடைய காதலர் உடன் உடலுறவு கொண்டுள்ளார். ஆண்கள் சிலர் அந்த சமயத்தில் தனக்கு எதிரே இருக்கும் நபருக்கு மூச்சு திணறும்…

Read more

கேப்டன் டுப்ளசி செய்த அந்த செயல்… ஓடிவந்து முத்தமிட்ட விராட்…. ரசிகர்களை உருக வைத்த காட்சி…!!!

சென்னை அணியை வீழ்த்தி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளசியை நட்சத்திர வீரர் விராட் கோலி முத்தமிட்டார்.  சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று வெற்றிபெற்று ஆர்சிபி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த…

Read more

கேலியே செஞ்சாலும் கெத்து காட்டிட்டோம்ல… யாரும் எதிர்பார்க்காத அசாத்தியத்தை நிகழ்த்தி காட்டிய RCB….!!

CSK அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள்…

Read more

பிரபல நடிகையின் குளியலறை வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலன்…. பாலிவுட்டில் பரபரப்பு…!!

சர்ச்சைகளுக்கு பெயர் போன இந்தி நடிகை பூனம் பாண்டே. இவர் அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய  குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது. விளம்பரத்திற்காக அவரே அந்த வீடியோவை திட்டமிட்டு வெளியிட்டு இருப்பார் என…

Read more

அரசு கல்லூரிகளில் சேர நாளையே கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும்,…

Read more

வெறும் 2 ரூபாயில் விண்ணப்பிக்கலாம்…. அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்…!!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில்…

Read more

ஜடேஜா – தோனி ஜோடியின் அதிரடி ஆட்டம்…. எதிர்பார்த்த ரசிகர்கள்…. தட்டிதூக்கிய RCB…!!!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணிஅபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.  RCB அணிக்கு எதிரான 68ஆவது போட்டியில்,…

Read more

ரூ.5,00,000, ரூ.10,00,000…. இனி இவர்களும் காப்பீடு பெறலாம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் அயல் நாடு மற்றும் வெளி மாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து, வாரிய உறுப்பினர்கள் விபத்து…

Read more

தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழை…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் இன்று (மே 19) அதி கனமழை கொட்டித் தீர்க்க உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 21 தேதி வரை 3 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தேனி, நெல்லை, குமரி…

Read more

இனி நாக்கை வைத்தே போன் Unlock செய்யலாம்…. பயனர்களுக்கு வரவிற்குக்கும் அசத்தலான அம்சம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் வசதிக்காக புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் பயனர்கள் தங்களுடைய நாக்கை மட்டுமே பயன்படுத்தி  ஸ்க்ரீன் லாக்கை ஓபன் செய்யும் வசதியானது விரைவில் வர இருக்கிறது.…

Read more

“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!

சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது…

Read more

2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…

Read more

சூப்பர் குட் நியூஸ் மக்களே…! தாமதமுமின்றி மக்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவு…!!

ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை, வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள்…

Read more

நபரை கடித்து குதறிய நாய்கள்…. “சுட்டு கொன்ற அதிகாரி” வைரலாகும் வீடியோ…!!

பிலடெல்பியாவில் ஒரு போலீஸ் அதிகாரி கேன் கோர்சோ நாயை சுட்டுக் கொன்றார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இந்தியாவில் நாய் தாக்குதல்களைக் கையாளும் காவல்துறையின் சட்ட நடைமுறைகள் குறித்து கேள்வி…

Read more

முகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!

நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…

Read more

CSK இதை செய்தால் போதும்…. “RCB – க்கு புதிய சிக்கல்” பீதியில் ரசிகர்கள்…!!

மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.…

Read more

RCB- க்கு தான் வெற்றி…. “சீட் எடுத்து கொடுத்த கிளி” வைரலாகும் வீடியோ…!!

மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.…

Read more

கனமழை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு..!!….

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிக்கு ஆண்டுதோறும் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் மே 20 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக இத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

Read more

திருநங்கை மாணவிக்கு மறுக்கப்பட்ட கல்வி…. வாய்ப்பளித்த கல்லூரி நிர்வாகம்..!!

கோவையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 673 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி அஜிதாவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Sc Psychology பட்டப்பிடிப்பில் சேர்த்துக் கொண்டதுடன் கல்லூரி நிர்வாகமே முழு செலவையும் ஏற்பதாக உறுதி அளித்துள்ளது. திருநங்கைகளுக்கான…

Read more

பிரபல சீரியல் நடிகர் தற்கொலை…. அதிர்ச்சியில் சின்னத்திரை வட்டாரங்கள்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டாவில் சீரியல் நடிகர் சந்து என்பவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். இவர் சமீபத்தில் சாலை விபத்தில் காயமடைந்ததாக தெரிகிறது. சந்துவுக்கு ஷில்பா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராதம்மா பெல்லி, கார்த்திகை…

Read more

3 நாள்கள் சுற்றுலா வருவதை தவிருங்கள்: நீலகிரி ஆட்சியர் வேண்டுகோள்…!!

அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரி வருவதைத் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மே 18, 19, 20 உள்ளிட்ட 3 நாள்களும் பொதுமக்கள் சுற்றுலா வருவதைத் தவிர்க்க…

Read more

“ஆசிரியர்களுக்கு உடனே சொல்லுங்க” பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்…!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக எமிஸ் என்ற இணையதளத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதில் பெற்றோர்கள் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு, பள்ளி விடுமுறை, சீருடை வழங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். இந்த மொபைல் எண்களை சரிபார்ப்பதற்காக…

Read more

இப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…

Read more

பெண்களுக்கு நற்செய்தி இதோ…! மத்திய அரசின் திட்டம் மூலம் ரூ.50,000 பெறுங்கள்…!!

பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உணவு கேட்டரிங் தொழிலைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்…

Read more

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை…. விரைந்தது பேரிடர் மீட்பு படையினர்…!!

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், மே 20ம் தேதி ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நெல்லை, குமரி, நீலகிரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மாநில…

Read more

10வது தேர்ச்சி போதும்…. அரசு வேலை ரெடியா இருக்கு… உடனே விண்ணப்பிக்கவும்..!!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…

Read more

“தோற்ற வரலாறே இல்லை” RCB – க்கு வெற்றி உறுதி…? வெளியான ரிப்போர்ட்…!!

மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.…

Read more

BREAKING: மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு…!!

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்னல் தாக்குவது, வீடு இடிந்து விழுவது என இதுவரை 12 பேர் பலியாகியிருக்கின்றனர். மேலும்…

Read more

CSK vs RCB ….” கனமழை முதல் மிக கனமழை” பீதியில் ரசிகர்கள்…!!

மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.…

Read more

OMG: ஆற்றில் குளித்த 5 வயது சிறுமிக்கு அரியவகை நோய்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. அதிரடியில் இறங்கிய கேரள அரசு…!!

கேரளாவில் ஆற்றில் குளித்ததால் 5 வயதில் சிறுமி ஒருவர் அறியவைக நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கடந்த மே 1ம் தேதி கடலண்டி…

Read more

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் அதிகமா..? தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம்…!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகம் என்று வதந்தி பரப்பி வருவது குறித்து தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாட்டில் தற்போது 37,607 அரசு…

Read more

என் மகள் பேட் எடுத்தாள்…. “IPL- ல் மகன்…. WPL – ல் மகள்” வைரலாகும் விராட் கோலி வீடியோ…!!

விராட் கோலி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது மகள் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை அளித்துள்ளார். மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற…

Read more

இளைஞர்களுக்கு 10 லட்சம் கடன்…. 35% மானியம்…. ரூ.3.15 லட்சம் தள்ளுபடி…. மத்திய அரசின் மாஸ் திட்டம்….!!!

வேலையில்லாத இளைஞர்களுக்காக  மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்தவகையில் மைக்ரோ உணவு பதப்படுத்தும் பிரிவுகளை அமைப்பதற்காக 29 ஜூன் 2020 அன்று பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனத் திட்டத்தை…

Read more

“சூப்பர் ஐடியாவா இருக்கே பாஸ்” ஆடி காருக்கு ஹெல்மெட் போடும் நபர்…. என்ன காரணம் தெரியுமா…??

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களே கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் போக்குவரத்து காவல்துறையினர். சிசிடிவி மூலமாக கண்காணித்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதில் ஒரு சில சமயங்களில் குளறுபடிகளும் ஏற்படுகிறது. அதாவது டூவீலரில் பயணம் செய்யும்பொழுது…

Read more

மே 31ம் தேதிக்குள்…. ஆதார் & கைரேகை வைக்காவிட்டால் LPG கனெக்சன் ரத்து…? வெளியான முக்கிய தகவல்..!!

மே 31ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு வந்து ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் எல்பிஜி கனெக்சன் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பாரத் கேஸ் நிறுவனம் சார்பில் எஸ்எம்எஸ் ஒன்று நுகர்வோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளரின் உண்மை…

Read more

Other Story