படுகொலை செய்யப்பட்ட பெண்…. தங்கை மகனின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மோவூர் அக்ரஹார தெருவில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தங்கை மகனான தீபராஜ் என்பவருக்கும் இடையே வீட்டுமனை பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.…

Read more