ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல…. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரி, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கரூர்- கோவை மெயின்…

Read more

Other Story