மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் பாண்டவர்மங்கலத்தில் இன்னாசி முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி இன்னாசிமுத்து தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனையடுத்து இன்னாசி முத்து…

Read more

கொன்று புதைக்கப்பட்ட பெண்…. கணவரின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோட்டை கிராமத்தில் கவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகடார் ஏற்பட்டது. அதன் பிறகு செல்வி காணாமல்…

Read more

பணத்தை செலவு செய்த மனைவி…. கொடூரமாக கொலை செய்த கணவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மோகன்ராஜ், கார்த்திக் என்ற மகன்கள் இருக்கின்றனர். மூர்த்தி ராணி தம்பதியினர் ஊர் ஊராக சென்று கூடை பின்னியும் மூங்கில்…

Read more

ஜெயிலுக்கு சென்ற கணவர்…. மாமியாரை கொன்ற மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கழுகு புலி காடு கிராமத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

தாய் வீட்டிற்கு செல்வது தொடர்பாக தகராறு…. பெண் கொடூர கொலை… பரபரப்பு சம்பவம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாக குப்பம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்ன பிள்ளை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 20 வருடமாக ராமருக்கும்…

Read more

மனைவியை கொன்று கணவர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தனர். இவர்களது மகள் கவிதாமணி திருமணம் முடிந்து தனது கணவருடன்…

Read more

காதல் மனைவி கழுத்தை அறுத்து கொலை…. கணவர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே சாலை மணிநகரில் திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வடிவேல் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும்,…

Read more

தலையில் கல்லை போட்ட கணவர்…. காதல் மனைவி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் பெயிண்டரான சதீஷ்குமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபுராபீவி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.…

Read more

Other Story