“வாய்ப்பில்லை ராஜா!” – விஜய்யின் வாக்குறுதிகளைக் கிண்டல் செய்த வானதி சீனிவாசன்.. தமிழக அரசியலில் அனல் பறக்கும் தேர்தல் களம்..!!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். கோவையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், முதியவர்கள் தனியாக வசிப்பது…

Read more

“கூட்டணி பேச நேரம் இருக்கு.. டிஜிபியை நியமிக்க நேரம் இல்லையா?” மீண்டும் ரத்தக் களரியான நாங்குநேரி.. ஸ்டாலினை நேருக்கு நேர் கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்..!!

நெல்லை நாங்குநேரியில் திங்கட்கிழமை இரவு இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசைப் பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், நாங்குநேரி மாணவர் சின்னத்துரை…

Read more

த்ரிஷா விவகாரத்தில் அதிரடி.. “நயினார் பேசியது வருத்தமளிக்கிறது!” – முதல்முறையாக மனம் திறந்த வானதி சீனிவாசன்..!!

கோவையில் 1998-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். பெண்களுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பாஜக தடுப்பதாக திமுகவினர்…

Read more

“வன்முறை மாநிலமாக மாறும் தமிழ்நாடு!” திமுக அரசை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!!

தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்துவரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கண்டித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தைக் கொடூரக் குற்றங்கள் நிகழும் ஒரு வன்முறை மாநிலமாக மாற்றி…

Read more

பாதுகாப்பை அடகு வைத்துவிட்டதா தமிழகம்? இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பாலியல் குற்றங்களை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் காட்டம்..!!

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாதிக்கப்பட்ட பெண் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர…

Read more

“எவ்வளவு நாளைக்கு இதையே பேசுவீங்க?” விஜய் பட விவகாரத்தில் அதிரடி காட்டிய வானதி சீனிவாசன்.. பரபரப்புப் பேட்டி..!!

ஜன நாயகன்’ பட விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், இதில் யாரும் இடையில் புகுந்து தலையிட முடியாது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் படத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள…

Read more

Other Story