படுத்த படுக்கையான தந்தை…. கவனிக்காமல் இருந்த 3 மகன்கள்…. சப்-கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் பகுதியில் சுவாமிநாதன்(78) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஸ்டீபன், பால்ராஜ், சுஜின் ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். திருமணமாகாத சுஜினுடன் சாமிநாதன் வசித்து வந்துள்ளார்.…

Read more

Other Story