லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி; தந்தை படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சொக்கலிங்க தெருவில் ஜம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனுஷ்கா (8) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியதால் ஜம்புலிங்கம் தனது மகளை மோட்டார்…

Read more

Other Story