“ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய டிரைவர்!”.. 9-ம் வகுப்பு மாணவி 4 மாத கர்ப்பம்.. அரசுப் பள்ளி சுவரை கட்ட வந்த இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சக்திவேல், பொக்லைன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காகச் சென்றபோது, அங்கிருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த…
Read more