உடல் நல குறைவால் பாதிப்பு…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரியாவிளை வட்டக்கோடு பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெயராஜ் உடையார்விளை பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மது…

Read more

சொத்தை விற்பனை செய்த உறவினர்கள்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அம்பேத்கர் நகரில் பூ வியாபாரியான ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர்கள் ஸ்ரீநாத்தின் மூதாதையர்களின் சொத்தை விற்பனை செய்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீநாத் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

வெள்ளி வியாபாரி தற்கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனசேகர் விஷம் குடித்து மயங்கி கிடந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த…

Read more

சகோதரருடன் ஏற்பட்ட தகராறு…. கடை முன்பு தீக்குளித்த வியாபாரி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் ஏழு ரோடு சந்திப்பு அருகே காஷ்மீரை சேர்ந்த அகமது ராஜா, அவரது சகோதரர் சபீர் அகமது ஆகியோர் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் தம்பிக்கு…

Read more