“81 கோடியில் பேனா.. 44 கோடியில் கார் ரேஸ்!” சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை மறந்துவிட்டு ஆடம்பரமா? விசிகவின் காரசாரமான கேள்விகள்..!!”

தமிழ்நாடு அரசு மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க எடுக்கும் முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த காலங்களில் இத்தகைய முயற்சியை எதிர்த்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இதை விரிவுபடுத்துவது தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயலாகும்.…

Read more

Other Story