பொது மக்களுக்கு இடையூறு…. 12 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்…. நகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நடைபாதையில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்ததால் பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்துக் கொண்டு தாவரவியல்…

Read more

Other Story