உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாலைவனம் ஆண்டவராயர் சமுத்திரத்தில் சிங்காரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலங்குடி மணிப்பள்ளம் அருகே அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன்…

Read more

காதல் திருமணம் செய்த மகள்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களமாவூர் தெற்குப்பட்டியில் சிங்கராயர்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிங்கராயரின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிங்கராயர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம்…

Read more

பணம் வைத்து சூதாட்டம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சிலர் சட்டவிராதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கணேசன்,…

Read more

திருமணம் செய்து வைக்காத ஏக்கம்…. பி.எஸ்.என்.எல் ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் தம்பி சரவணகுமாரும்(19) பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் தனக்கு…

Read more

பிரசவத்திற்கு பிறகு திடீர் வலிப்பு…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொட்டியம்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தேன்மொழிக்கு மேலைசிவபுரி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தேன்மொழிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.…

Read more

குடியிருப்புக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு…

Read more

குழந்தைகளிடம் தங்க தாயத்தை திருடிய பெண்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்கொடி கிராமத்தைச் சேர்ந்த ராமேஸ்வரி, அவரது உறவினர் புனிதா ஆகிய இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி கட்டுமாவடியில் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்குள்ள பேன்சி ஸ்டோரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி…

Read more

விளையாட்டு வீரர்களுக்கு உதவிதொகை…. விண்ணப்பிக்க கடைசி தேதி…? கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர்…

Read more

பணி ஓய்வு பெற்ற தபேதார்…. தனது காரில் வழியனுப்பி கௌரவித்த கலெக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் தபேதாராக அன்பழகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அன்பழகன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனுக்கு கலெக்டர் கவிதா ராமு சால்வை, சந்தன மாலை அணிவித்து…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் புதுக்கோட்டையில் இருந்து பரம்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சம்சா வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அதே காரில் ரபிக், உபயத்துல்லா, ரஜாக் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விசலூர் விளக்கு…

Read more

கொடூரம்….! “27 முறை கத்தியால் குத்தி கொன்றேன்”…. காதல் கணவரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிவேதா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது கணவன், மனைவி இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில்…

Read more

200 ஆண்டுகள் பழமை…. திடீரென தீப்பிடித்து எரிந்த ஆலமரம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாக்குறிச்சிப்பட்டியில் ஆலமரம் ஒன்று உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று திடீரென ஆலமரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழபளுவஞ்சி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு அரசு…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. யாராவது கடத்தி சென்றார்களா…? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூமிகா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் பூமிகாவை…

Read more

கிணற்றில் விழுந்த தொழிலாளி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….. பாராட்டிய பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜய ரெகுநாதபட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் கிணற்றுக்கு அருகே நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக…

Read more

நோயின் தாக்கம் அதிகரிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டி மேல தெருவில் விவசாயியான தங்கையன்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். நிலையில் வயது முதிர்வு காரணமாக தங்கையனுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த தங்கையன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிச்சிபட்டியில் பொன்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இலுப்பூர் தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது முருகேசன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னையா மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

அறுந்து கிடந்த மின்கம்பி…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சம்பட்டி பகுதியில் மலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னமராவதி மின்வாரியத்தில் தற்காலிக மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொன்னைப்பட்டி ஊராட்சி மூலங்குடியில் மின்கம்பி அறுந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததால் மலையாண்டி அங்கு…

Read more

கோவிலில் இருந்த பூசாரி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரியான ராஜா என்பவர் பக்தர்கள் கொண்டு வந்த பால், தேங்காய், பழங்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா மயங்கி கீழே விழுந்தார். இதனை…

Read more

சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 15 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புலவன்காடு பிடாரியம்மன் கோவிலில் கடந்த 22-ஆம் தேதி மது எடுப்பு திருவிழா நடைபெற்ற போது இரு தரப்பை சேர்ந்த வாலிபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அன்று இரவு ஒரு…

Read more

தைல மரகாட்டில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான தைலமர தோப்பு அமைந்துள்ளது. நேற்று சுமார் 1 1/2 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள்…

Read more

மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குமிளாக்குண்டு பகுதியில் சேகர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி(19) என்ற மனைவி இருந்துள்ளார் கடந்த 2021-ஆம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சேகர் தனது மனைவி…

Read more

“தேர்வு சரியாக எழுதவில்லை”…. பிளஸ்-1 மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தில் ஆடிட்டரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் தரண்யா அறந்தாங்கியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 20- ஆம் தேதி நடைபெற்ற இயற்பியல்…

Read more

அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ…

Read more

திருமணம் செய்வதாக கூறி….. மலேசிய பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பொன்மணிகண்டன்(40) மலேசியாவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது மலேசியாவை சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்…

Read more

மோட்டார் சைக்கிள்- சரக்கு வாகனம் மோதல்…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கிடகுளம் பகுதியில் பிச்சை(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பைக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சை மோட்டார் சைக்கிளில் கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம்…

Read more

ரேஷன் கடையில் முறைகேடு…. விற்பனையாளர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமரடக்கி ரேஷன் கடையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவுடையார் கோவில் கூட்டுறவு சார்பதிவாளர் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது விற்பனையாளரான குழந்தைசாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இருப்பில் இருக்க வேண்டிய பச்சரிசி 256…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புசெல்வி(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு செல்வி தூக்கிட்டு…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் கனெக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விகாஷ் அதே பகுதியில் வசிக்கும் கிருபாநிதி ஆகியோர் ஆலங்குடி வழியாக மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. சிறுவன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்காடு பகுதியில் ராஜா(22) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்ராஜ்(30), 17 வயது சிறுவன் ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜா, சின்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் இரவு நேரத்தில் வீட்டில்…

Read more

“எந்த சம்பந்தமும் இல்லை”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வடசேரி ரோட்டில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஸ்நேஷ்(24) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவரும் கறம்பக்குடியை சேர்ந்த பி.எஸ்.சி நர்சிங் பட்டதாரியான சுகன்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு…. 9 மாடுபிடி வீரர்கள் காயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாங்கோட்டை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 ஜல்லிக்கட்டு காளைகளும், 99 மாடுபிடி வீரர்களும் கலந்து…

Read more

தந்தை-மகனுக்கு இடையே தகராறு…. தட்டி கேட்ட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டி பகுதியில் ரெங்கதுரை(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே உறவினரான ரெங்கசாமியின் மகன் கருப்பையா(25) வசித்து வருகிறார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் விஜயன்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புங்கினிப்பட்டி திரௌபதி அம்மன் கோவில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால்…

Read more

40 அடி உயரத்திற்கு பாய்ந்த காளை…. பார்வையாளர்களை கவர்ந்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மேலும் 211 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு…

Read more

காரில் அதிரடி சோதனை…. கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கேப்பரை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயரவிவர்மா , கணேசன், சூர்யா என்பது தெரியவந்தது. இதில் ஜெய ரவிவர்மா கோவிலூர் பகுதியில்…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி…. ஆசிரியரை கைது செய்த போலீஸ்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் கரூர் அருகே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இதனையடுத்து காவிரி ஆற்றில் குளித்த போது மாணவிகள் லாவண்யா, தமிழரசி, சோபியா, இனியா ஆகிய நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்த…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்ட பன்றிகள்…. பெண் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடிக்குளம் புது தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா வளர்க்கும் பன்றிகள் ஜெயந்தி என்பவரது வயல் பகுதிக்கு சென்று…

Read more

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி…. காதலனின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூரக்காடு கீழத்தெருவில் மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் மோகன் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகாலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

Other Story