வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பேடரப்பள்ளி பாலாஜி நகரில் ஆதித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா எதிர்பாராதவிதமாக கொதிக்கும்…

Read more

Other Story