பயங்கர ஆயுதங்களுடன் விடுதியில் தங்கி இருந்த கும்பல்… இளம் பெண்ணுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு ஒரு பெண் விடுதிக்கு வந்து ஊரிலிருந்து வரும் தனது உறவினர்களுக்கு தங்குவதற்கு அறை வேண்டும் என…

Read more

பெண்ணை கேலி செய்த விவகாரம்…. கணவன், மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பவளந்தூர் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியை அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவர் தவறான சைகை மூலம் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கௌரிசங்கர் சக்தி வேலை…

Read more

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த வாலிபர்…. மேலாளரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 48 வயதுடைய நம்பர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆண்கள் மட்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து…

Read more

ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கொங்கு நகரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி நந்தகுமாரிடம் நீங்கள் கோவை வந்தால் நாம் ஒப்பந்தம் செய்து வியாபாரம் செய்யலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி நந்தகுமார் கோவைக்கு…

Read more

குடிபோதையில் தகராறு…. இரண்டு பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நத்தம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் செந்தில்குமார் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் குடிபோதையில் செந்தில்குமாரிடம் தகராறு செய்து…

Read more

போலியான நகைகளை அடமானம் வைத்து…. வங்கியில் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மரக்கோட்டை பகுதியில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடமான நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது மூன்று பேர் போலியான நகைகளை…

Read more

பரிதவித்த பள்ளி மாணவர்கள்…. போதை தலைக்கேறி டிரைவர் ஸ்டியரிங் மீது படுத்து தூங்கியதால் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் இருக்கும் சி.எஸ் அகாடமி பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களை பள்ளி நிர்வாகம் காண்டிராக்ட் முறையில் இயக்கி…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. பிறந்த குழந்தையின் உடலை புதைத்து சிறுமி நாடகமாடியதால் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் 21 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளார். வருகிற தை மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறி ஊசி…

Read more

5 வருடங்களாக காதலித்த வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வருண்பிரகாஷ் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அருண் பிரகாஷும் பொள்ளாச்சியில் நர்சாக வேலை பார்க்கும் 22 வயது…

Read more

100 ரூபாய் பணத்தை கேட்டு…. தொழிலாளியை தாக்கிய நண்பர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பம் காந்திநகர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் கார்த்திகேயனும் அவரது நண்பர் மணிகண்டனும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இருவரும் அந்த பகுதியில்…

Read more

பெட்ரோல் நிலைய ஊழியருக்கு அரிவாள் வெட்டு…. வாலிபர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் சிங்கம்பாறை சாலையில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி வாலிபர்கள் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் உரிமையாளருடன் தகராறு செய்தனர். இதனையடுத்து அவர்கள் உரிமையாளர் உட்பட இரண்டு பேரை…

Read more

பெண் மீது தாக்குதல்…. அக்காள் மகன், மகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது அக்காள் மகள் கனகசுதா. இந்நிலையில் முத்துலட்சுமிக்கும், கனகசுதாவுக்கும்…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. சிறுமியை லாட்ஜுக்கு அழைத்து சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த நாகேஷ்(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு…

Read more

இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சரண்யாவுக்கு வடலூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது இந்நிலையில் பாலகுரு தனது பெற்றோர் மற்றும்…

Read more

மனைவியை தாக்கி நகையை பறித்த வாலிபர்…. காதல் கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லன் விலையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பபின் பிரியன்(27) தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜெயப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று…

Read more

எல்.கே.ஜி மாணவரை அடித்த பள்ளி ஆசிரியர்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவரது மகன் தர்ஷன் கள்ளக்குறிச்சி மாவட்டம் மடப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். சம்பவம் நடைபெற்ற அன்று ராமையா…

Read more

தம்பதி மீது தாக்குதல்…. தாய், தந்தை உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், அவரது மனைவி லட்சுமி, மகன்கள் மனோகரன், ராஜேந்திரன் ஆகிய நான்கு பேரும் இணைந்து…

Read more

சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல்…. கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவத்தூர் திடீர் குப்பத்தில் சந்துரு(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சந்துரு 17 வயதுடைய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அவரை தனக்கு திருமணம்…

Read more

தூங்க சென்ற பெண்…. 50 கிலோ தக்காளி திருட்டு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சிவகாமி என்பவர் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் 2 பெட்டிகளில் இருந்த தக்காளியை சிவகாமி பாதுகாப்பாக சாக்குப்பையால் மூடி வைத்துவிட்டு பால் மார்க்கெட்டுக்கு…

Read more

கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை இருக்கிறது. அதற்கு பின்புறம் கழிவுநீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்கள்…. ஏன் தெரியுமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பத்திகவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நரேந்திரன் என்பவர் தனது பெயரில் இருந்த நிலத்தை கோவிலுக்கு வழங்க முடிவு செய்தார். அந்த பகுதி மக்கள் நிலத்தை வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பாலசுப்பிரமணியம் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த வள்ளி என்ற மனைவி உள்ளார். ஆனந்தவள்ளி அப்பகுதியில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அண்ணன் மகன் முருகன் மது குடித்துவிட்டு அப்பகுதியில்…

Read more

ஆன்லைன் செயலி மூலம் வாங்கிய கடன்…. ஆபாச படம் அனுப்புவதாக கூறி மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்கு ராஜ வீதியில் 49 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் இணையதளத்தில் கடன் வழங்கும் செயலி மூலம் ஜூன் மாதம் 2 தவணையாக 4 ஆயிரத்து 556 ருபாய் வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஜூலை மாதம்…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த செல்போன் கடைக்காரர்…. போலீஸ் விசாரணை…!!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்தனர். அதன் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும்…

Read more

“ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கம்”….. நகை கடை அதிபர் அளித்த புகார்…. தம்பதி மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். தொழில் ரீதியாக ரமேஷ் குமாருக்கு கோவை செட்டி வீதியைச் சேர்ந்த நகை…

Read more

கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி…. வாலிபர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் காலனி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

கத்தியால் குத்திய மர்ம நபர்கள்…. சிறுவனிடம் செல்போன் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமணராவ் என்பவர் சரவணம்பட்டி ஸ்ரீநகரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக லட்சுமணராவின் மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் ஆகியோர் கோவைக்கு வந்திருந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று லட்சுமணராவின் மகன்…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தட்டிகேட்ட போலீஸ்காரரை தள்ளிவிட்ட வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சார்லஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நண்பர்களான முகமது ரியாஸ், மணிகண்டன், பாண்டி உள்ளிட்ட 4 பேரும் மணல்வாரி துறை டாஸ்மாக்…

Read more

சிறுமியை அழைத்து சென்ற உறவுக்கார பெண்…. மகனுக்கு திருமணம் செய்து வைத்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் சிறுமியின் வீட்டிற்கு வெட்டிபாளையத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் சிறுமி…

Read more

கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் செட்டி தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்னிசை கச்சேரி நடத்தும் குழு நடத்தி வருகிறார். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு…

Read more

கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக தகராறு…. பா.ஜனதா ஒன்றிய துணை தலைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு அருகே இருக்கும் பூலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக பூலம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முத்துராஜ் என்பவருக்கும், நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி…. சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளை பொட்டல் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சாத்தையா, அவரது மனைவி வசந்தமாலா ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியில் வசிக்கும் ராஜ முனியாண்டி, முத்துலட்சுமி ஆகியோருக்கு போலி ஆவணம்…

Read more

மின் மோட்டாரை சரி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அதிகாரிப்பட்டியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். நேற்று உறவினரான தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி…

Read more

பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார் .உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக ரவி மதுரை…

Read more

2-வது திருமணம் செய்த அக்காள்…. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த தம்பி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி முருகன் காலனியில் பாண்டி செல்வி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி செல்வியின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி பால்பாண்டி…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் மனோ- பவித்ரா(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.சி கணிதம் படித்த பவித்ரா விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில்…

Read more

திடீரென வழிமறித்த வாலிபர்கள்…. துணிச்சலாக செயல்பட்ட தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கத்தில் கூலி வேலை பார்க்கும் தமிழ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் தமிழ் பாண்டியன் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாமேடு ரயில்வே கேட்டு அருகே மணப்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன், பிரசன்ன…

Read more

வரதட்சணை கேட்டு தொந்தரவு…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு செந்திலுக்கும் பானு ரேகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் திருமணத்தின்போது பானுவின் குடும்பத்தினர் 70 பவுன்…

Read more

ஜவுளி வாங்கிய 3 பேர்…. வியாபாரியிடம் ரூ.14 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குகை பகுதியில் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பாபு, விவேகானந்த, மோகன் ஆகிய மூன்று பேரும் கடந்த 2016-ஆம்…

Read more

தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறு…. கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில் நிலைய சாலையில் கூலி வேலை பார்க்கும் ரமேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் ரமேஷ்பாபுவின் வீட்டிற்கு அருகே எச்சில் துப்பியதாக தெரிகிறது.…

Read more

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அனுப்பிய கணவர்…. இளம்பெண்ணுக்கு அடி-உதை…. மாமியார் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

ரூ.45 லட்சம் டெபாசிட் பணம்…. ஏமாற்றப்பட்ட முதியவர்…. முன்னாள் பெண் உதவி மேலாளருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கந்தன் சாவடி பகுதியில் முத்தர் என்பவர் வசித்து வருகிறார் . இவர் கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் வங்கியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். அப்போது வங்கியில் உதவி…

Read more