“தை முடிஞ்சு மாசி வந்தாச்சு..” – ஓபிஎஸ்-ஸை மடக்கிய நிருபர்கள்.. அவர் கொடுத்த அதிரடி பதில்..!!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே ‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்று அவர் கூறிவந்த நிலையில்,…
Read more