மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் குளத்துபாதை பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதி வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…
Read more