“அம்மா எங்கே போனாங்கன்னு தெரியாத பிஞ்சு குழந்தைகள்!” தண்ணீர் எடுக்கச் சென்ற தாய் கிணற்றில் தவறி விழுந்து பலி.. கிராமத்தையே உலுக்கிய சம்பவம்..!!”
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டத்தில், தண்ணீர் எடுக்கச் சென்ற தாய் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ஹர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது வீட்டின் அன்றாடத் தேவைக்காக நீர்நிலைக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக…
Read more