திருத்தணி முருகன் கோவிலில் அட்டகாசம் செய்த குரங்குகள்…. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கோவிலில் அன்னதானம் வழங்கினால் பக்தர்களிடம் இருந்து குரங்குகள் பறித்து செல்கிறது. இந்நிலையில் திருத்தணி…

Read more

Other Story