சாலையில் கிடந்த பணம்…. நேர்மையாக ஒப்படைத்த கடை உரிமையாளர்…. பாராட்டிய போலீசார்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை கிறிஸ்துபுரம் பகுதியில் ரெனால்டு ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வில்லுக்குறி குதிரைபந்துவிளை பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ரெனால்ட் இரவு நேரத்தில் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு…
Read more