பல்வேறு கோரிக்கைகள்…. சத்துணவு ஊழியர் அமைப்பினரின் ஆர்ப்பாட்டம்….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருப்பு பட்டைய அணிந்து தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு சிறப்பு ஊதியம் 6750 ரூபாயும் அகவிலைப்படி உடன் கொடுக்க…
Read more