இன்ஸ்டாகிராம் காதலன் செய்த கொடூரம்! வறுமையில் இருந்த சிறுமியை சீரழித்த ‘காதலன்’! கேரளாவில் மடக்கிப் பிடித்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமாகி, பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது,…

Read more

Other Story