“பின்னணியில் பாகிஸ்தான்?” நொய்டா போராட்டத்தில புகுந்த அந்த ‘சதி’…. போலீஸ் சொன்ன ‘பகீர்’ தகவல்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் திடீரென வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான ஹரியானாவில் குறைந்தபட்ச ஊதியம் 35% உயர்த்தப்பட்ட நிலையில், தங்களுக்கும் அதேபோல் உயர்வு வேண்டுமெனக்…

Read more

Other Story