வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்…. பேருந்து நகர்ந்து 11 தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து கோட்டையூர் எருக்கம்பட்டு கிராமங்களுக்கு தினமும் பள்ளி மாணவர்களுக்காக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை 7.45 மணிக்கு அரசு பேருந்து பேர்ணாம்பட்டிலிருந்து புறப்பட்டு எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமங்களுக்கிடையே சென்று கொண்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட 100…
Read more