“என் மாமியார் சீக்கிரமா சாகனும்” பணத்தில் வேண்டுகோளை எழுதி…. காணிக்கையாக செலுத்திய மருமகள்….!!

கர்நாடகாவில் ஒரு பெண், நூதனமாக தனது வேண்டுதலை வெளிக்காட்டி உள்ளார். கலபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில், தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதில் இருந்த 50 ரூபாய் நோட்டை ஊழியர்…

Read more

51 கிலோ எடைக்கு துலாபாரமாக தக்காளி…. காஸ்ட்லியான வேண்டுதல் தான்… நெட்டிசன்ஸ் கமெண்ட்..!!

நாடு முழுவதும் தற்போது தக்காளி விலையானது வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது எடைக்கு எடை துலாபாரமாக தக்காளியை கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக…. நடிகர் தாடி பாலாஜி செய்த செயல்…. நெகிழ்ச்சி…..!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து  அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

Other Story