10 பேரில் 2 சிறார்….. எச்சரிக்கிறேன்….. மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட விவசாயி சரவணன் கொலை…. திமுக அரசை கண்டித்த அண்ணாமலை.!!
மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “தர்மபுரி…
Read more