வாச்சாத்தி வழக்கு : ஐகோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.!!
வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி 19 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை எதிர்த்து…
Read more