வாச்சாத்தி வழக்கு : ஐகோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.!!

வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி 19 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை எதிர்த்து…

Read more

வாச்சாத்தி; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு…!!

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை நடத்தப்பட்டதன் அடிப்படையில் 269 பேர் மீது குற்றம்…

Read more

வாச்சாத்தி – குற்றவாளிகளின் மேல்முறையீடு தள்ளுபடி…!!

வாச்சாத்தி கொடூரம் தொடர்பான குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 1992 ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் புகுந்த தமிழக வனத்துறை மற்றும் காவல்துறை,  வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய கிராம மக்களை பிடித்து பாலியல் வன்கொடுமை…

Read more

#BIG BREAKING: வாச்சாத்தி; குற்றவாளிகளின் மேல்முறையீடு தள்ளுபடி..!!

1992 ல் தர்மபுரி அருகே வாசாத்தி மலை கிராமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள்.  அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை நடத்தியதன் அடிப்படையில் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,  அந்த…

Read more

Other Story