“ஒரே நாடு ஒரே தேர்தல்” அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு….!!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, 191 நாட்களாக ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இதுதொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு சுமார் 5000 மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட…

Read more

Other Story