“இந்தியாவைப் பார்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடுங்குகிறார்”… பயந்தால் வரி விதிக்கட்டும்… சொல்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..!!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவரான மோகன் பாக்வத், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு விதித்த வர்த்தக வரியைப் பற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த வரி இந்தியாவின் வளர்ச்சிக்கான பயத்தால் ஏற்பட்டது…
Read more