ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர்…. நொடிப் பொழுதில் நேர்ந்த விபரீதம்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…! ‌

மும்பையில் தினசரி புறநகர் ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் பலர் கூட்ட நெரிசலில் சிரமப்படுகிறார்கள். இதனால் ரயிலின் வெளியே படிக்கட்டுகளில் ‌ தொங்கியபடி பலர் ஆபத்தான முறையில்…

Read more

கழுத்தை நெரித்த கடன்… சட்டென கடலில் குதித்த இன்ஜினியர்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சீனிவாசன் குரு தூரி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்ஜினியர் ஆவார். இந்நிலையில் சீனிவாசன் சம்பவ நாளில் அடல் சேது பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை நிறுத்திய அவர் கீழே இறங்கினார்.…

Read more

அந்த விளையாட்டை விளையாடி…. நண்பர்கள் முன் ஆடையை அவிழ்க்க சொல்லும் கணவர்… மனைவி பரபரப்பு புகார்…!!!

மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தன்னுடைய கணவர் அவருடைய நண்பர்களின் முன்பாக தன்னுடைய ஆடைகளை அவிழ்க்க கட்டாயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். அதாவது தன்னுடைய கணவர் அடிக்கடி நண்பர்கள் வீட்டிற்கு அழைத்து வந்து truth and dare  விளையாடி…

Read more

அந்தரங்க வீடியோவை நண்பருக்கு பகிர்ந்த கணவர்….. போலீசில் புகார் கொடுத்த மனைவி…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…!!

மும்பையில் பெண் ஒருவர் தன்னுடைய கணவரோடு நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி பெண்ணை மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து கைது செய்யப்பட்ட ஜோஸ்வா பிரான்சிஸ் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி…

Read more

2,200 சுமை தூக்கும் தொழிலாளி வேலை… ஏர் இந்தியா நிறுவனத்தில் குவிந்த 25,000 பட்டதாரிகள்…. வீடியோ வைரல்…!!!

மும்பையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளிக்கான நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 2216 பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அந்த நிறுவனத்தில் குவிய…

Read more

மது போதையில் காருக்குள் ரீல்ஸ்… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபத்து… 2 பேர் துடிதடித்து பலி… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

இந்தியாவில் மது போதையினால் கார் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் என்பது சமீப காலமாக ‌ அதிகரித்து வருகிறது. குறிப்பாக முக்கிய புள்ளிகளின் மகன்கள் சொகுசு காரை மது குடித்துவிட்டு அதிவேகமாக ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன்படி…

Read more

BMW சொகுசு கார் விபத்து: அரசியல் புள்ளியின் மகன் குடும்பத்தோடு தலைமறைவு… சினிமா பாணியில் அரங்கேறிய பிளான்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

மும்பையில் பாஜக கூட்டணியான ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் கடந்த ஏழாம் தேதி அன்று மதுபோதையில் பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதில் காவேரி என்ற ஒரு பெண் உயிரிழந்தார் . இதனை அடுத்து அங்கிருந்து…

Read more

இந்த காலத்தில் இப்படியா…? நாய்க்கு தங்க சங்கிலி மாட்டி அழகு பார்த்த பெண்… விலையைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!!

மும்பையில் சரிதா சல்தான்சா என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் டைகர் என்ற நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த நாய்க்கு பிறந்தநாள் வந்த நிலையில் அதை கொண்டாட சரிதா முடிவு செய்தார். இந்நிலையில் தன்னுடைய நாய்க்கு அவர்…

Read more

பேப்பர் பிளேட்டில் நோயாளிகளுக்கு டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநில மும்பையில் உள்ள கே இ எம் என்ற மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பேப்பர் பிளேட்டில் மருந்துகள் எழுதிக் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த…

Read more

BMW கார் மோதி விபத்து..‌.100மீ தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு பெண் பலி… முக்கிய புள்ளியின் மகன் தலைமறைவு..!!

மும்பையின் புனேவில் சமீபத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதியதில் இரு ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவனை காப்பாற்ற குடும்பமே பண பலத்தை உபயோகப்படுத்தியது அம்பலமானது. இந்த சம்பவத்தின்…

Read more

விண்ணைப் பிளந்த கோஷம்…‌ ஹர்திக் பாண்டியாவை கொண்டாடிய மும்பை ரசிகர்கள்… அதிரவைக்கும் வீடியோ…!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற போது அந்த விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது கிரிக்கெட் வீரர்களின்…

Read more

“ஐஸ்கிரீமில் கிடந்த மனித விரல்” யாருடையது தெரியுமா…? பகீர் கிளப்பும் தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அந்த ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி வந்தது .மேலும் இது தொடர்பாக அவர்…

Read more

“50 மருத்துவமனைகள்”… இடியாய் வந்த செய்தி…. நாட்டையே பதறவைத்த மெயில்… பெரும் பரபரப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜேஜே ஹாஸ்பிடல், செவன் ஹில்ஸ், கோகினூர்,‌ ரஹேஜா, ஜஸ்லோக் உட்பட 50 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால்…

Read more

அடச்சீ வாந்தியே வருது….! ஆர்டர் செய்த ஐஸ்கிரீமிற்குள் கிடந்த மனித விரல்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மும்பையிலுள்ள மலாடி என்ற பகுதியில் வசித்து வருபவர் மருத்துவர் ஓரினம் பிரண்டன் செர்ராவ் இவர் ஆன்லைன் மூலமாக பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார் . இதனை அடுத்து ஆர்டர் செய்து வந்த அந்த பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது ஐஸ்கிரீமுக்குள்…

Read more

ஐஸ்கிரீம்-ல் மனித விரல்… பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!

மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் யூமோ பிராண்ட் ஐஸ்கிரீமை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுக்…

Read more

விமானம் மோதி விபத்து… கொத்து கொத்தாக செத்து மடிந்த பிளமிங்கோ பறவைகள்…. பெரும் அதிர்ச்சி…!!!

மும்பையில் உள்ள காட்கோபரில் லட்சுமி நகர் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு எமிரேட்ஸ் விமானம் ஒன்று பறவைகள் மீது விழுந்து சேதம் அடைந்தது. இருப்பினும் மும்பை ஏர்போர்ட்டில் விமான பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது விமானத்தின் மீது திடீரென…

Read more

ராட்சத விளம்பர பலகையால் 14 பேர் உயிரிழந்த விவகாரம்…. தொழிலதிபர் அதிரடி கைது….!!!

மும்பையில் கடந்த 13ஆம் தேதி வீசிய புழுதி புயலில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…

Read more

“பிளீஸ் எங்கள காப்பாத்துங்க” உதவி கேட்டு கெஞ்சிய விபத்தில் சிக்கியவர்கள்….!!!

மும்பையில் பெட்ரோல் பம்ப் ஒன்றிற்கு அருகில் இருந்த ராட்சத விளம்பர போர்டு மேலிருந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 70 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நேர்ந்த சமயத்தில் மழை காரணமாக பெட்ரோல் பம்ப் ஷெட்டில் ஏராளமானோர் ஒதுங்கி நின்ற நிலையில் அனைவரும்…

Read more

ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து…. பலி எண்ணிக்கை உயர்வு…!!

மும்பை நகரில் நேற்று (மே 13) 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 60-க்கும் மேற்பட்டோர்…

Read more

திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…

Read more

ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த இளைஞர்…. வெளியான புதிய அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மிகவும் பரபரப்பான ட்ராம்போ பகுதியில் உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பிரதமேஷ் போக்சே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பில் போலீசார் கூறும் போது,…

Read more

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு….. அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன்…

Read more

டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்… தாய், சேய் பலி…. பெரும் சோக சம்பவம்…!!!

மும்பையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டி ஏற்பட்டு மூன்று மணி நேரம் ஆகியும் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் ஏக்கப்படவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

Read more

“பேருந்து மீது லாரி மோதல்”…. கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி ‌… 18 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

மராட்டிய மாநிலம் ஜல்கானிலிருந்து நேற்று பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. இந்த பேருந்து மும்பை நோக்கி சென்றது. இந்த பேருந்து மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பேருந்தை முந்தி செல்ல முயன்றது.…

Read more

முதல் வெற்றி.! டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. 2024 ஐபிஎல்லின் 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி…

Read more

ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் மணமகன் தேவை… வைரலாகும் பெண்ணின் வாட்ஸ் அப் பதிவு…!!!

தனக்கு வரப்போகும் கணவர் நல்லவனாக இருக்க வேண்டும் என நினைத்தது ஒரு காலம். ஆனால் இன்று பல பெண்கள் வரப்போகும் கணவர் லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஆண்டுக்கு ஒரு…

Read more

நாட்டில் முதல் ரயில் எப்போது பயணித்தது தெரியுமா?… இதோ சுவாரஸ்ய தகவல்…!!!

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக இந்திய ரயில்வே துறை இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேலைகளுக்காகவும் தனிப்பட்ட காரணத்திற்காகவும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பொதுவாகவே ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்களும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதன்படி நம் நாட்டில்…

Read more

ரூ.165 கோடி செலவில் விலங்குகள் நல மருத்துவமனை கட்டிய மாமனிதர் டாடா… அடடே இதுதான் காரணமோ…..!!!

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் சமீபத்திய கனவு திட்டம் நனவாகியுள்ளது. மும்பை கன்னயாவில் 2.2 ஏக்கரில் ரூ.165 கோடி செலவில் விலங்குகள் நல மருத்துவமனை கட்டியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை மருத்துவமனை இதுவாகும். டாடா டிரஸ்ட் சிறிய விலங்குகள் மருத்துவமனை…

Read more

இந்தியாவின் மிக நீளமான பாலம்… அடல் சேது பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன..??

நாட்டின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மும்பையில் உள்ள செவேரி முதல் ராய்கர் மாவட்டத்தில் உள்ள நவ ஷேவா வரை 21,299 கோடி செலவில் கட்டப்பட்டது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின்…

Read more

மக்களே உஷார்…. வந்தது ரூ.1,500 போனது ரூ.18 லட்சம்… அரங்கேறும் புதுவகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைனில்…

Read more

லண்டனிலிருந்து….. மனைவி, மகளுடன் இந்தியா திரும்பிய ரோஹித் சர்மா….. வைரலாகும் வீடியோ.!!

 குடும்பத்தோடு லண்டன் சென்றிருந்த ரோஹித் சர்மா இந்தியா திரும்பினார்.. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நாடு திரும்பினார். அவர் தனது மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் மகள் சமைரா ஆகியோருடன் திங்கள்கிழமை (நேற்று) மும்பைக்கு வந்திறங்கினார். சொந்த மண்ணில் 2023…

Read more

மும்பையில் டாக்ஸிகள் இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

மும்பையில் இன்று முதல் டாக்ஸிகள் இயங்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் அடையாளமாக உள்ள காலி பீலி எனப்படும் மஞ்சள் கருப்பு நிற டாக்சிகள் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள் மூலம் புக்கிங் வசதிகள் காலம்…

Read more

OMG: கள்ளகாதலால் சூட்கேசில் துண்டுதுண்டாக காதலி…. லிவ் இன் உறவில் அரங்கேறிய கொடூரம்…!!!

இளைஞர் ஒருவர் தன்னுடன் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து மனைவியின் உதவியுடன் சடலத்தை புதைத்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனோகர் ஷுக்லா என்ற இளைஞர் நைனா என்ற பெண்ணுடன்…

Read more

28 வயது..! நண்பர் வீட்டில் தங்கினேன்….. “என்னை பலாத்காரம் செய்தார்”….. ஃபேஷன் டிசைனர் பரபரப்பு புகார்.!!

டெல்லியைச் சேர்ந்த 28 வயது ஆடை வடிவமைப்பாளர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த 28 வயதான ஆடை வடிவமைப்பாளர் ஒருவர், மும்பையில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தபோது, ​​தனது தொழிலதிபர் நண்பர் தன்னை பாலியல் பலாத்காரம்…

Read more

இதயங்களை வென்ற கிங் கோலி….. “ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி”….. வைரல் வீடியோவை பாருங்க.!!

 விராட் கோலி விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் வீடியோ வைரலாக பரவுகிறது.. தற்போது, ​​இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் ஆசிய கோப்பை 2023க்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், அணியின் சூப்பர் ஸ்டார் விராட் கோலியின் வீடியோ சமூக ஊடகங்களில்…

Read more

ஆர்டர் செய்த கோழிக்கறியில் செத்து கிடந்த எலி… பிரபல உணவகத்தில் அதிர்ச்சி… பரபரப்பு புகார்…!!!

மும்பையில் உள்ள பிரபல உணவகத்தில் வாலிபர் ஒருவர் ஆர்டர் செய்த கோழிக்கறியில் எலி இருப்பதை கண்ட இரண்டு பேர் மும்பையில் உள்ள போலீஸ்கி நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவகத்தில் கோழிக்கறியை ஆர்டர் செய்து காத்திருந்த இரண்டு இளைஞர்கள்…

Read more

மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டேனா…? நடிகர் சூர்யா வெளியிட்ட தகவல்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக இணையதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. அதன்படி, மும்பையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. இதனையடுத்து அவர்…

Read more

குழந்தைகள் கண் முன்…. தாய்க்கு நேர்ந்த சோகம்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரபேல் பகுதியை சேர்ந்த தம்பதி முகேஷ் – ஜோதி சோனார். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் ஜூலை 9 அன்று ஜூகு கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் அங்கு அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால்…

Read more

25 சமோசாவை ஆர்டர் செய்த டாக்டர்… நொடி பொழுதில் பறிபோன ரூ.1.40 லட்சம்… அது எப்படி?… எச்சரிக்கையா இருங்க மக்களே…!!!

சமீப நாட்களாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் புதிய மோசடி சம்பவம் மும்பையின் குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படும் KEMமருத்துவமனையில் பணியாற்றும் 27 வயது மருத்துவர் ஒருவர் சீயோன் பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் 25…

Read more

காதலியின் உடலை வெட்டி வறுத்து சமைத்த காதலன்….. வெளியான திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்…!!!

மும்பையில் காதலி சரஸ்வதியை (36). காதலன் மனோஜ் (56) வெட்டி கொலை செய்த வழக்கில் அதிர்ச்சிகர வாக்குமூலம் கொடுத்துள்ளார். காதலியின் உடலை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வறுத்து சமைத்து அதை அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். டெல்லியில் காதலி ஷரத்தாவை…

Read more

லிவ்-இன் உறவு…. கோடாரியால் “காதலியை 20 துண்டுகளாக வெட்டி”…. குக்கரில் சமைத்து நாய்க்கு வீசிய நபர்…. மும்பையில் அதிர்ச்சி கொலை.!!

மும்பையில், நடுத்தர வயது துணையை (லிவ்-இன் உறவு) கொன்று 20 துண்டுகளாக வெட்டி குக்கரில் சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. 36 வயது வாழ்க்கை துணையை கொன்று, உடலை 20 துண்டுகளாக வெட்டி, குக்கரில் சமைத்து நாய்களுக்கு உணவளித்த முதியவரை போலீசாரால்…

Read more

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில்…

Read more

“TEA…. BOOST…. COFFEE ” ஆடி காரில் அமோக வியாபாரம்…… கலக்கும் மும்பை FRIENDS….!!

பொதுவாகவே படித்த இளைஞர்கள் பலரும் தங்களின் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால் பல சொந்த தொழில் செய்து  வருகிறார்கள். அதே சமயம் தங்களின் மன நிறைவுக்கு ஏற்ப சொந்தத் தொழில் செய்து வருபவர்களும் ஏராளம். இன்னும் சொல்லப்போனால் சாதாரண மக்களை விட…

Read more

IPL 2023 Qualifier 2 : இன்று மும்பை Vs குஜராத் மோதல்…. பைனலுக்கு போவது யார்?

ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 இல் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.. இந்தியன் பிரீமியர் லீக்கின் பதினாறாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. ஐபிஎல் 2023ல் இன்று மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டம் மும்பை…

Read more

IPL 2023: லக்னோவை வீழ்த்தி…. பிளே ஆஃப் சுற்றில் வெற்றியை தட்டி தூக்கிய மும்பை…..!!!!

IPL டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…

Read more

மும்பையில் அதிகாலையிலேயே பெரும் சோகம்…. 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து…. 8 பேர் பலி…. 25 பேர் படுகாயம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவுக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஷிந்த்ரோபா கோயிலுக்கு…

Read more

“65 வயது மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய 75 வயது கணவர்”… காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை அருகே வடலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தன்னுடைய 65 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவருக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையின் மீது அடிக்கடி சந்தேகம்…

Read more

#IPL2023 : இன்று 2 லீக் போட்டிகள்…. ராஜஸ்தான் – டெல்லி | மும்பை – சென்னை அணிகள் மோதல்..!!

2023 ஐபிஎல் தொடரில் இன்று சனிக்கிழமை 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது.. ஐபிஎல் 2023ல் 2 போட்டிகள் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் 3:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நேருக்கு நேர்…

Read more

ரசிகர்களுக்கு ட்ரீட்…! CSK Vs MI நாளை மோதல்….. 6, 4 பறக்கும்…. ரன்மழை பொழியும்….. பேட்டிங்கிற்கு சாதகம்…. சமாளிப்பார்களா பவுலர்கள்?

மும்பை – சென்னை அணிகளுக்கு இடையான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், வான்கடே ஸ்டேடியம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது.. ஐபிஎல் 2023ல் 2 போட்டிகள் நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்…

Read more

ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை…. 16வது மாடியில் இருந்து குதித்த 13 வயது சிறுவன்…. அதிர்ச்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை சிந்திப்பதிலும் முடிவு எடுப்பதிலும் ஒரு படி மேலே நிற்கின்றனர். காரணமே இல்லாத விஷயத்திற்கு கூட அவர்கள் எடுக்கும் முடிவுகள் பலரையும் பதற வைக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மும்பையில் நிகழ்ந்துள்ளது.…

Read more

Other Story